Admin2

Admin2

மாணவருக்கு தங்கப்பதக்கம் வழங்கிய S.P

மாணவருக்கு தங்கப்பதக்கம் வழங்கிய S.P

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் 36-வது மாநில...

பொள்ளாச்சியில் புதிய  A.S.P நியமனம்!

பொள்ளாச்சியில் புதிய A.S.P நியமனம்!

கோவை : பொள்ளாச்சி போலீஸ் சரக துணை சூப்பிரண்டாக கடந்த சில மாதங்களுக்கு முன் திருமதி.தீபசுஜிதா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் திடீரென்று சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்....

பாதுகாப்பு பணியில் 2500 காவல்துறையினர்  D.I.G அதிரடி!

பாதுகாப்பு பணியில் 2500 காவல்துறையினர் D.I.G அதிரடி!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில், 221 வது நினைவு தினம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி, திரு.மணிவண்ணன்,...

மோப்பநாய் மூலம் தீவிர சோதனை!

மோப்பநாய் மூலம் தீவிர சோதனை!

திருச்சி : திருச்சி கோவையில் கடந்த 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் பலத்த...

ரெயிலில் வடமாநில வாலிபர் கைது!

ரெயிலில் வடமாநில வாலிபர் கைது!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே அசாம் மாநிலம் கவுகாத்தி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லக்கூடிய பெங்களூரு எக்ஸ்பிரஸ்...

இதுவரை 216 பேர் குண்டர், சட்டத்தில் சிறை தூத்துக்குடி S.P

பல்வேறு குற்ற செயல்களில், வாலிபருக்கு குண்டாஸ்!

விழுப்புரம் : விழுப்புரம் புதுச்சேரி மாநிலம் சாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் நரேஷ் (25), இவர் மீது விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில்,...

ரோஜா குல்கந்தில் அதிசய நன்மைகள்!

ரோஜா குல்கந்தில் அதிசய நன்மைகள்!

ரோஜா குல்கந்து : ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் வெகுவாகக் குறையும். இருதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்த...

துளசியின் அபூர்வ மருத்துவ குணங்கள்!

துளசியின் அபூர்வ மருத்துவ குணங்கள்!

துளசி : துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு...

பிரசவத்துக்கு உதவிய தலைமை காவலர்

பிரசவத்துக்கு உதவிய தலைமை காவலர்

சென்னை : சென்னை விரைவு ரயிலில் பயணித்த சாந்தி என்ற பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய தலைமை காவலர் மரியாதைக்குரிய திருமதி. பரமேஸ்வரி, அவர்கள் பெங்களூர் டு சென்னை...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

மாணவியை கொலை செய்து, ஏரியில் வீசிய கொடூரம்!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியை சேர்ந்த (16), வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக முறையாக பள்ளிக்கு...

காப்புக்காட்டில் 4 பேர் கைது!

காப்புக்காட்டில் 4 பேர் கைது!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அத்திப்பாக்கம் காப்புக்காட்டில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனவர்...

160 காவல்துறையினர், ராமநாதபுரம் பயணம்!

160 காவல்துறையினர், ராமநாதபுரம் பயணம்!

வேலூர் : வேலூர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடக்கிறது. இங்கு பாதுகாப்பு பணிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து போலீசார்...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

வேலூர் : வேலூர் குடியாத்தத்தை அடுத்த பரதராமி பகுதியில் ஒருவர் மான்கறி விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட வன...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

சிவகாசிஅருகே கண்மாயில் பெண்ணின் உடல்!

விருதுநகர் : விருதுநகர் சிவகாசி, அருகே உள்ள நாரணாபுரம் விநாயகர் காலனியை சேர்ந்த கோபால்சாமி மனைவி சீனியம்மாள் (52). இவர் கடந்த 15 ஆண்டுகளாக கணவரை பிரிந்து...

மூட்டைகணக்கில் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்!

சங்கராபுரம் பகுதியில், 5 பேர் கைது!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி , சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள...

கருணை இல்லத்தில், காவல் ஆய்வாளர்

கருணை இல்லத்தில், காவல் ஆய்வாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக திருமதி. சண்முக லட்சுமி பணிபுரிந்து வருகிறார். அம்மையநாயக்கனூர் அருகே உள்ள முதியோர் கருணை இல்லம்...

கட்சியினர் மற்றும்  அமைப்புனர்களுடன் S.P

கட்சியினர் மற்றும் அமைப்புனர்களுடன் S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி.பாஸ்கரன், தலைமையில் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு கட்சியினர் மற்றும் அதனை சார்ந்த அமைப்புனர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்...

சிறப்பான முறையில், பயிற்சி அளித்த காவலர்களுக்கு பாராட்டு!

சிறப்பான முறையில், பயிற்சி அளித்த காவலர்களுக்கு பாராட்டு!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்டை வளாகத்தில் கடந்த (19.10.2022),-ம் தேதி பயிற்சி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடைபெற்றது.பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் காவலர்களின்...

பாதுகாப்பு பணியில் 745 காவல்துறையினரின் தீவிர செயல்!

பாதுகாப்பு பணியில் 745 காவல்துறையினரின் தீவிர செயல்!

தென்காசி : (23.10.2022), மற்றும் (24.10.2022) ஆகிய இரண்டு நாட்களில் பொது இடத்தில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்த 11 நபர்கள் மீது வழக்கு பதிவு...

இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்கலாம்!

இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்கலாம்!

இந்திய கடலோர காவல் படை வேலைவாய்ப்பு காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : CIVILIAN...

Page 138 of 200 1 137 138 139 200

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.