மர்ம கொலையில் தீவிர விசாரணை!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சூர்யா (28), என்ற தென்காசியை சேர்ந்த வாலிபர் தங்கியிருந்த விடுதியின் அருகே மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சூர்யா (28), என்ற தென்காசியை சேர்ந்த வாலிபர் தங்கியிருந்த விடுதியின் அருகே மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். (65) வயதான இவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது,...
மதுரை : மதுரை அழகர் கோவில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில், தமிழக அரசு உறுதி அறிவித்ததன்படி, இலவச மருத்துவமனை தொடங்கியது. முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா வைகாசி திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் மாரியம்மன்...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென வருகை தந்தார். தொடர்ந்து அவர் வருகை பதிவேடு,...
விழுப்புரம் : விழுப்புரம் செஞ்சி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு பணிகள் தீவிரமாக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 12 ஆண்டுகளாக கணேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் காரியாபட்டி போலீசில் அளித்து உள்ள புகார்...
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியில் திருடு போன ரூ2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை ஆமத்தூர் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இது பற்றி...
சென்னை : சென்னை செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் ஒரு வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஜெகநாதனுக்கு ரகசிய...
சென்னை : சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் 31/2 பவுன் தவறவிட்ட தங்க செயினை மாத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. சரவணன்...
திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள், தலைமையிலான போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் (01.12.2022), தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள்,...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதியினை வழங்கி...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் தீபத் திருவிழா பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர்.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வடக்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக (TVS Excel) இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக நகர்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப., அவர்கள் பல்வேறு...
கோவை : கோவை விமான நிலையத்தில், நேற்று CISF (CISF - Central Industrial Security Force) அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்து சமூக ஊடக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், உழவர்சந்தை புதுபிக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இதனை, பேரூராட்சித் தலைவர் திரு.செந்தில், மற்றும் அதிகாரிகள் உழவர்சந்தையை பார்வையிட்டனர். மதுரையிலிருந்து நமது நிருபர்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.