புதுக்கோட்டை : புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் 31/2 பவுன் தவறவிட்ட தங்க செயினை மாத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. சரவணன் என்பவர் கீழே கிடந்த நகையை மீட்டு (1/12/2022),ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே அவர்களின் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையான செயலை செய்த தலைமை காவலர் அவர்களை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.