Admin

Admin

எமன் தர்மராஜா வேடமணிந்த கலைஞர்கள், பயனடைந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன்...

எரிசாராயம் விற்பனை செய்த 3 பேர் கடுமையான சட்டத்தின் கீழ் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தாலுக்கா கலஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த  மோகன்தாஸ் (30),  துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த  சக்திவேல் வயது (32),  விழுப்புரம் மாவட்டம்,  கிராமத்தைச் சேர்ந்த ...

மக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ் உடன் கரம் கோர்த்த காவல் ஆய்வாளர் திருமதி.ஜோதிலட்சுமி

மக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ் உடன் கரம் கோர்த்த காவல் ஆய்வாளர் திருமதி.ஜோதிலட்சுமி

சென்னை: உலகத்தின் இயக்கமே சில மாதங்கள் நின்றதுபோல், சில மாதங்களில் அனைவரது அன்றாட வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது கோவிட்-19 என்று அழைக்கப்படும் கோரானா தொற்றுநோய். ஒவ்வொரு இயற்கை...

ஈரோடு காவலர் உயிரை குடித்த கொரோனா

ஈரோடு : கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக, ஈரோடு டவுன் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 மணியளவில்...

உயர் கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை நாட்களில் பொதுமக்கள் பண்டிகை கொண்டாட தேவையான...

சோழவந்தான் காவல் ஆய்வாளர் திருமதி. வசந்தி அவர்களின் நடவடிக்கையால் 4 பேர் கைது

மதுரை : குண்டர் தடுப்பு சட்டம் 1982-ல் அரசு கொண்டு வந்தது. இப்பொழுது நடைமுறையில் இச்சட்டத்தில் தொழில்முறை திருடர்கள், ரவுடிகள், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும்...

32-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாட்டத்தின் போது இனிப்பு வழங்கி விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் சார்பாக 32-வது சாலை பாதுகாப்பு வார விழா...

மக்களை குறைகளை கேட்க வரும் காவல் துறை, பொதுமக்கள் வரவேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கிராமங்களுக்கே நேரடியாக சென்று புகார் குறித்த கோரிக்கை மனுக்களை பெற்றும், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுவை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி...

மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது !

மதுரை : மதுரை மாநகர கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் சேவையைப் பாராட்டி சோழன் சேவைச் செம்மல் விருது வழங்கி...

உடனுக்குடன் தீர்வு அளித்த மதுரை மாநகர காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகரில் உள்ள ஐந்து சரகங்களிலும் (நகர், திருப்பரங்குன்றம், திலகர் திடல், தல்லாகுளம், அண்ணாநகர்) 15 இடங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. இதில்...

போலிஸை கண்டவுடன் கஞ்சா ஆசாமிகள் தெரித்து ஓட்டம்

கோவை : தீபாவளி பண்டிகை நெருங்குவதால், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல் ரோந்து பணியை துரிதப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவு பிறப்பித்து உள்ளார்....

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அவர்களின் அறிவுரை

திருச்சி : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப...

ஆரணி DSP தலைமையில் மனுக்கள் மேளா, பொதுமக்கள் நன்றி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உட்கோட்டம், ஆரணி நகர காவல் நிலையம், ஆரணி கிராமிய காவல் நிலையம், கண்ணமங்கலம் காவல் வட்டம் ,ஆரணி அனைத்து மகளிர்...

பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு !

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின்படி., கச்சிராயபாளையம் ‌அருகேயுள்ள ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய‌ ஆய்வாளர்‌ புவனேஸ்வரி மற்றும்...

மயக்க மிட்டாய் ? நகை பணம் திருட்டு

கோவை : கரூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் வயது 41. விவசாயம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம் இவர் அரசு பஸ்சில் கரூரில் இருந்து...

கோவையில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம், நின்றபடி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

கோவை:  கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்னும் சில நாட்களே உள்ளதால்...

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

மதுரை :மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். உத்தங்குகடியை சேர்ந்தவர் கௌதம் 21 .இவர்...

இலவச காவலர் தேர்வு பயிற்சி வழங்கிய காவல்துறையினர்

திருவண்ணாமலை : காவலர் தேர்வுக்கு தமிழகமெங்கும் உள்ள இளைஞர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்கள் தகுந்த பயிற்சி இல்லாமல், சிரமப்படுவதை கருத்தில் கொண்டு,...

உசிலம்பட்டி அருகே விபத்தில் SSI பலி

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த வீரணன் என்பவர் இரவு ஆண்டிபட்டி கணவாய் பகுதியில்...

Page 99 of 242 1 98 99 100 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.