Admin

Admin

சர்க்கஸ் கலைஞர்களுக்கு நல உதவிகள் அளித்த அரியலூர் மாவட்ட காவல்துறையினர்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தங்கியிருக்கும் SAM சர்க்கஸ் கலைஞர்களின் குடும்பங்களுக்கு ஜீவகாருண்ய நண்பர்கள்...

காவல் நிலையத்தில் காவல் தேவதைக்கு வளைகாப்பு நடத்திய காவல் உதவி ஆணையர்

மதுரை : வீட்டை காப்பவலும் பெண். நம் நாட்டை காப்பவலும் பெண். ஆம் நம் காவல் தேவதைகளான பெண் காவலர்கள் தான். தன் வீட்டையும் காத்து, நம்...

வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புதிய அறை திறப்பு, DIG தலைமை

வேலூர் : வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை (CCTV CONTROL ROOM) வேலூர் சரக காவல் துணை தலைவர் திருமதி.காமினி இ.கா.ப...

கோவையில் நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல் வழக்கறிஞர் மீது வழக்கு

கோவை : கோவை நவம்பர் 12 கோவையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஊழியராக (சிராஸ் தார்) வேலை பார்த்து வருபவர் காந்தி குமார் நேற்று இவர்...

கொரனோ விழிப்புணர்வு பேரணியில் தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ்

தஞ்சை : கொரோனா 2 ம் அலை பரவாமல் தடுத்திட வணிக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகாரர்கள் முகக் கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை...

கோவையில் 2 பேர் தற்கொலை

கோவை : கோவை நவம்பர் 12 கோவை கரும்புக்கடை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் திலீப் குமார் வயது 26 இவருக்கு மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர்...

ரூ 1 கோடி தங்கம் பறிமுதல் 7 பயணிகள் சிக்கினர்

கோவை : கோவை நவம்பர் 12 சார்ஜாவில் இருந்து நேற்று கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கோவை சுங்க அதிகாரிகளுக்கு நேற்று...

கோவையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

கோவை : கோவை, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்று வரும் நபர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். அதேபோல தென் மாவட்டங்களில்...

தேனி மாவட்ட காவல் துறையை பாராட்டிய DIG

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறுவர்களின் மேம்பாட்டு திறனை வளர்க்கும் விதமாக புதுப்பிக்கப்பட்ட சிறுவர் மன்றங்கள் மற்றும் கிராமப்புற சிறுவர், சிறுமிகள்...

பாதுகாப்பு பணியில் துரித நடவடிக்கை எடுத்து வரும் மதுரை மாநகர காவல் துறையினர்

மதுரை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசல்களை தவிர்க்கவும், திருட்டு சம்பவங்கள், மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கும் விதத்தில் விளக்குத்தூண் காவல் நிலைய...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு !

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால்பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடைவீதி பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குற்ற...

கொலை வழக்கில் இருவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை பகுதியில் அசுபதி என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில், முனித்துரை மற்றும் முருகம்மாள் ஆகிய...

கண்ணமங்கலத்தில் நாடக கலைஞர்கள் தத்ரூபராக நடித்து விழிப்புணர்வு

திருவண்ணாமலை : கண்ணமங்கலத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நாடக கலைஞர்கள் தத்ரூபராக எமன் தர்மராஜா வேடமணிந்து மேளதாள முழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னேரி தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர் : பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிதுறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்தில்லாத தீபாவளி கொண்டாட தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் உப்பளம், பொன்னேரி மீஞ்சூர்...

பள்ளியில் மூன்றாவது கண், திருப்பாலைவனம் காவல் உதவி  ஆய்வாளர் கலந்து கொண்டு சிறப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கி வரும் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் பயின்ற பள்ளிக்கு...

கொள்ளை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளி கைது

கோவை: கோவையில் பீளமேடு அருகே லட்சுமிகார்டன் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 75). ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவருடைய வீட்டு ஜன்னல் திரைச்சீலைகள் கிழிந்து விட்டன....

கண்டெய்னர் லாரியில் கஞ்சா பறிமுதல் !

மதுரை : மதுரை மாநகருக்கு 'கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த...

வழிப்பறி கொள்ளை, சரவணம்பட்டி போலீஸ் விசாரணை

கோவை: கோவை சிவானந்தபுரம் வசந்தம் நகரை சேர்ந்தவர் வேல்கனி (40). தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு...

திண்டுக்கலில் போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள்

திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி கடைவீதி பகுதிகளுக்கு வந்து செல்ல 12.11.20 ம் தேதி முதல் மூன்று , நான்கு சக்கர...

கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற இருக்கும் பெரம்பலூர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யாரேனும் கஞ்சா மற்றும் அது சம்பந்தமான போதை பொருள்கள் விற்பனை செய்தாலோ...

Page 98 of 242 1 97 98 99 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.