Admin

Admin

பதக்கம் பெற உள்ள 2 திருச்சி மாவட்ட காவல் துறையினர்

திருச்சி : காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கான மத்திய அரசின் 2019 ஆண்டிற்கான ATI UTKRISHT SEVA பதக்கம் பெற உள்ள திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல்...

பழனி துப்பாக்கி சூடு, தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தியேட்டர் உரிமையாளர் நடராஜன் தனது துப்பாக்கியால் 2 பேரை சுட்ட சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவர்...

மருமகள் மீது ஆசிட் வீச்சு மாமனார், மாமியாருக்கு போலீஸ் வலை விச்சு

மதுரை : மதுரையில் குடும்ப தகராறில் மருமகள் மீது ஆசிட் வீசிய மாமனார் மாமியார் உட்பட நான்குபேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை தத்தநேரி களத்து பொட்டல்...

அரியலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி.

அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை, பொன்பரப்பி ஆகிய இரண்டு இடங்களில் 16.11.2020 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பிரம்மாண்ட கொடி...

கோவை சிறைசாலையில் மூலிகை தோட்டம், முயல்கள் விற்பனையும் துவக்கம்

கோவை : கோவை மத்திய சிறைசாலையில் மூலிகைத் தோட்டம் மற்றும் முயல்கள் விற்பனையை சிறைத்துறை காவல் துணை தலைவர் (டிஐஜி) திரு.சண்முகசுந்தரம் இன்று துவக்கி வைத்தார். கோவை...

மதுரையில் பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை

மதுரை : மதுரையில் நேற்று மாலை 4 மணி அளவில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு...

கோவை அருகே டிரைவருக்கு பாட்டில் குத்து:வாலிபர் கைது

கோவை : கோவை நவம்பர் 16 கோவையை அடுத்த வடவள்ளி பக்கமுள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் வயது 34 டிரைவர் இவர் நேற்று கலிக்கநாயக்கன் பாளையத்தில் உள்ள...

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சிகரெட் விற்பனை:வாலிபர் கைது

கோவை : கோவை நவம்பர் 15 கோவை செட்டிபாளையம் போத்தனூர் ஈச்சனாரி பகுதியில் அறை எடுத்து தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய படுவதாக...

கோவை விமான நிலையம் வழியாக புதிய யுத்தியில் தங்கம் கடத்தல்

கோவை : கோவை விமான நிலையம் வழியாக தங்கத்தை கடத்துவதில் கடத்தல் ஆசாமிகள் புதிய உத்திகளை கையாள்கிறார்கள். இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதே...

479 பேர் கைது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை…

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா,மது , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்க கடுமையான...

மீட்புப் பணியில் ஈடுபட்டு உயிர் நீர்த்த இரண்டு தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்

மதுரை : மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் 13.11.2020 தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற...

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆயுதபடை காவலர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கிய SP

திருவள்ளூர் : காவலர் முதல் கடைநிலை ஊழியர் வரை அவர்களின் நலனில் அக்கறை கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P....

நாட்டு துப்பாக்கி பதுக்கல், ராணுவ வீரருக்கு வலைவீச்சு

கோவை : கோவை ஆலாந்துறையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது பைக்கில் வேகமாக வந்த அதே ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரை,...

வாடிப்பட்டியில் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. வாடிப்பட்டி பகுதியில் முக்கிய இடங்களில்...

காவலர் குடியிருப்பில் தீபாவளி கொண்டாடிய காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS  இன்று மாலை பெரியகுப்பம் காவலர் குடியிருப்பில், காவலர் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினார். இதில் கலந்து கொண்ட...

நாகையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி

நாகப்பட்டினம் : தீபாவளி பண்டிகை நாளில் நாகையில் பொதுமக்கள்களின் பாதுகாப்பு கருதி நாகை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் கடைதெரு, நீலா தெற்கு வீதிகளில்...

துப்பாக்கி சுடும் திறன் போட்டி, பரிசுகளை வென்ற உயர் அதிகாரிகள் ?

சென்னை : காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் பரிசுகளை வென்றனர்....

தேனி மாவட்டத்தில் அதிரடியாக சுற்றி வளைத்து கைது

தேனி : தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, குற்றவாளியிடமிருந்து தங்க...

Drone Camera மூலமாக குற்றவாளிகளின் நடமாட்டம் கண்காணிப்பு

மதுரை : நாளை 14.11.2020ம் தேதி நடைபெற உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும் பல...

காவலர்களுக்கு சின்னஞ்சிறு பாராட்டுதல் போதுமானது – காவல் ஆய்வாளர் அம்பேத்கார்

சின்னஞ்சிறு பாராட்டுதல் போதுமானது காவலர்களுக்கு இன்னும் கூடுதல் எனர்ஜியை அது கொடுக்கும். அக்டோபர் மாதம் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டிய தருணம் குறிப்பாக காவல் நிலையத்தில் ஏறக்குறைய...

Page 97 of 242 1 96 97 98 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.