கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர், போத்தனூர் காவல்துறையினர் நடவடிக்கை
கோவை : கோவை போத்தனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கஸ்தூரி, முருகேஷ் ஆகியோர் நேற்று அங்குள்ள பிள்ளையார்புரம் செந்தமிழ் நகர் செட்டிபாளையம் ரோடு ஆகிய இடங்களில் ரோந்து சுற்றி வந்தனர்...
கோவை : கோவை போத்தனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கஸ்தூரி, முருகேஷ் ஆகியோர் நேற்று அங்குள்ள பிள்ளையார்புரம் செந்தமிழ் நகர் செட்டிபாளையம் ரோடு ஆகிய இடங்களில் ரோந்து சுற்றி வந்தனர்...
தற்கொலை இப்பொழுது கொடிய நோயாக பரவி வருகிறது. ஒவ்வொரு 3 நொடிக்கும் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார் என்று உலக சுகாதார அமைப்பு தற்கொலை குறித்து அறிக்கை...
கோவை : திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராமஜெயம் இவரது மகன் நவீன் குமார் (வயது 22) இவர் கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள ஒரு தனியார்...
திருச்சி : திருச்சி மாவட்டம், 17.11.2020 நேற்று லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில், மூர்த்தி (வயது 40) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், சென்னையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டு...
சென்னை : 24 மணி நேர வேலை, தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழாக்களில் கூட தங்கள் குடும்பத்தினருடன் விழாவைக் கொண்டாட முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர்....
கோவை : கோவையை அடுத்த கோவைபுதூரில் உள்ள மலை நகரை சேர்ந்தவர் மைதீன் இவரது மகள் சர்மிளா ( வயது 12) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு...
கோயம்புத்தூர் : கோவையில் பைனான்ஸ் அலுவலகத்தை உடைத்து கொள்ளை முயற்சி.அலாரம் ஒலித்ததால் கும்பல் தப்பி ஓட்டம் கோவை நவம்பர் 19 கோவை பக்கம் உள்ள ஈச்சனாரியில்மணப்புரம் பைனான்ஸ்...
கோவை : கோவை சவுரிபாளையம் ஜீவி ரெசிடென்சியில் வசிப்பவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் இவர் சித்தாபுதூரில்தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இவரது மனைவி கோகிலா மட்டும் அவரது...
மதுரை : மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நேற்று 18.11.2020ம் தேதி சிறப்பு மனு முகாம்கள் அமைத்து பொதுமக்களின் குறைகளை...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.பார்த்திபன் தலைமையில், காவல்துறையினர் ஆரணி பஸ் பேருந்து நிறுத்தம் அருகே...
சென்னை : சென்னை புறநகர் பகுதிகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அம்பத்தூர் காவல் துணை ஆணையர்...
சேலம் : சேலம் மாநகர பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போக்கிரிகள் (Rowdy) இருவர் போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டைக்கு அஞ்சி...
கோவை: கோவை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 5.30...
வாலிபரை வெட்டிய இருவர் கைது: வியாசர்பாடி மெகிசின்புரத்தை சேர்ந்த ராஜேஷை (20) தீபாவளி பண்டிகையின்போது கத்தியால் வெட்டிய கன்னிகாபுரத்தை சேர்ந்த விக்கி (24), தமிழரசன் (32) ஆகிய...
பெரம்பலூர் : பெரம்பலூர் நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் (42) த/பெ பொன்னுசாமி பாரதி நகர், பெரம்பலூர் என்பவர் விளாமுத்தூர் ரோட்டில் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக கிடைத்த...
மதுரை : தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. மதுரை மாநகரிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்க...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 17.11.2020-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் பொது மக்களின் குழந்தைகள்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.