Admin

Admin

போலி ரசீது மூலம் ரூ.25½ கோடி வரி ஏய்ப்பு: தொழில் அதிபர் கைது

கோவை : இரும்பு பொருட்களை அனுப்பியதுபோல் போலி ரசீது மூலம் ரூ.25½ கோடி வரி ஏய்ப்பு செய்த தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். கோவை மண்டல ஜி.எஸ்.டி....

கஞ்சா கடத்திய 4 வாலிபர் கைது

கோவை : கோவை அருகே உள்ள கண்ணம்பாளையம் ரோட்டில் சூலூர் சப்- இன்ஸ்பெக்டர் இராதாகிருஷ்ணன் நேற்று வாகன சோதனை நடத்தினார் அப்போது பைக்கில் வந்த 3 ஆசாமிகளை...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்.

மதுரை : மதுரை மாநகர பொதுமக்களுக்கு குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பது குறித்தும்¸ சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா...

45,000/- மதிப்புள்ள மதுபாட்டில்கள் ?அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த...

பொன்னேரி அருகே இளம் பெண் மர்ம சாவு, DSP கல்பனா தத் விசாரணை 

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவின்குமார். பழவேற்காடு அடுத்த கோட்டைகுப்பத்தை சேர்ந்தவர் சிவரஞ்சனி(23) இருவரும் படிக்கும்போதே காதலித்து வந்த நிலையில்,...

மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ள திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிருபனையூர் தக்கா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிவாசல் தெருவில் வசிக்கும்...

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை தென்மண்டல ஐஜி முருகன் பாராட்டினார். அம்மையநாயக்கனூர் அருகே பாலூர் டேம் செல்லும் வழியில் சந்தேகத்தின் அடிப்படையில் காரில் வந்தவர்களை,...

காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட பெங்களூர் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட பி.காம் பட்டதாரி, வாலிபர் பாதுகாப்பு கேட்டு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு...

ஆதரவற்ற முதியவருக்கு ஆதரவு அளித்த உதவி ஆய்வாளர்

தர்மபுரி : கடந்த சில தினங்களாக தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மழை வெயிலில் உடல் நலம் குன்றியிருந்த முதியவரை மீட்டு குளிப்பாட்டி...

அரக்கோணத்தில் மாரத்தான் போட்டி DSP தலைமை

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது மாரத்தான் போட்டியினை அரக்கோணம் DSP திரு. மனோகரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்....

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் புதியதோர் உதயம்

பெரம்பலூர் : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி இன்று 20.11.2020-ம் தேதி பெரம்பலூர் - துறையூர்...

10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தந்த சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை ‌மாவடடம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2016 வருடம் மானாமதுரை ரயில்வே கேட்டில் பணிபுரிந்த ரயில்வே ஊழியர் வடமாநிலத்தைச்...

கோவை அருகே பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள பாப்பம்பட்டி பிரிவில் சூலூர் எஸ்ஐ ராஜ்குமார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார் அப்போது அந்த வழியாக பைக்கில்...

மது குடிக்க பணம் தராதவரை தாக்கிய வாலிபர் கைது

கோவை : சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் ( 60). தொழிலாளி. நேற்று இவர் அருகில் உள்ள கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றார். அப்போது அங்கு குடிபோதையில்...

கோவையில் மெகா சூதாட்டம் : 28 பேர் கைது

கோவை : கோவையில் பணம் வைத்து மெகா சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 2.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில்...

கேடயம் திட்டம் என்றால் என்ன? எதற்கு?

அரியலூர் : அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி அலுவலகத்தில் கிராம வார்டு உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி 20.11.2020 இன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்...

பட்டப்பகலில் வாலிபர் சரமாரியாக கொலை

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உரப்பனூர் கண்மாய் பகுதியில் பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்....

முக்கிய கொலைவழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர்

திருப்பூர் : திருப்பூர் வடக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கிளை நிர்வாகி அன்சாரி அவர்களின் தந்தை காஜா மைதீன் என்பவர்...

துரித விசாரணை செய்த 4 காவலர்கள், எஸ்.பி பாராட்டு

திண்டுக்கல் : ரோந்து பணியில் துரித விசாரணை செய்து ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த 05 நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட அம்மையநாயக்கனூர்...

Page 95 of 242 1 94 95 96 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.