Admin

Admin

விபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம் அருகே 32வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதம் 18-01-2021 to 17-02-2021 வரை முன்னிட்டு தமிழ்நாடு...

வீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு

மதுரை : வீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கியபோது பரிதாபமாக உயிரிழந்தார். பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் அன்புச்செல்வன் 38. இவர்...

ஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு

மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் பிரச்சினையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை ஜன 18 ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் பிரச்சினையால் மனமுடைந்த...

காவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை...

வெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரபட்ட சிறுமி, ஒப்படைத்த வடக்கு காவல்துறையினர்

திருப்பூர் : மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா காவல் நிலைய வழக்கு எண் 128/2020 U/S 363 IPC வழக்கில் தேடப்பட்டு வரும் சிறுமி மற்றும் எதிரியை...

முன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை ?

மதுரை : மதுரை வானமாமலை நகர் ஷாலினி தெரு பகுதியில்குடும்பத்துடன் வசித்து வருபவர் முன்னாள்  துணை வட்டாச்சியரான ரவீந்திரன் இவர் குடும்பத்துடன்கடந்த 15ஆம் தேதி உறவினர் வீட்டுக்கு...

கேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு!!!

புதுக்கோட்டை : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.Z.ஆனி விஜயா அவர்களின் அறிவுறுத்தலின் படியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் மற்றும் உட்கோட்ட...

72,000 ஒரு பவுன் நகை திருட்டு – வியாபாரம் செய்தபோது கைவரிசை

மதுரை : மதுரை ஆரப்பாளையத்தில் பேக்கரியின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோதுரூபாய் 72,000 மற்றும் ஒரு பவுன் நகையை மர்ம ஆசாமி திருடியது தொடர்பாக போலீசார் விசாரித்து...

ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து பலி

மதுரை : மதுரை டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து பலியானார். அலங்காநல்லூர் புது பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் 64 .இவர் சொந்த வேலையாக...

குழந்தையை மீட்ட பெண் காவலர்

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி பேராலய பகுதியில் காணாமல் போன இரண்டு வயது குழந்தையை மீட்டு குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர்-177 செல்வி .பவித்ரா அவர்களை...

100 அடி கிணற்றில் விழுந்தவரை உடனடியாக மீட்ட காவல்துறையினர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், சின்ன ஓலப்பாளையம் என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் குப்பங்காடு என்ற தோட்டத்தில் உள்ள 100 அடி கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த சின்னான்...

கொரானாவின் தற்போதைய நிலவரம் என்ன?

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்ந்துள்ளது. கொரானா நோய்த்தொற்று பரவலின் வேகம் உலகின் 219 நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும்...

கோவையில் நேற்று ஒரே நாளில் 86 பேர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூர் சாரதி நகர் பகுதியில் உள்ள ரெயின்ட்ரி கன்ட்ரி கிளப் வளாகத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் நேற்று...

துப்பாக்கி முனையில் கைது செய்த அரக்கோணம் டவுன் காவல் ஆய்வாளர்

இராணிப்பேட்டை:  துப்பாக்கி முனையில் கொலை குற்றவாளிகள் உட்பட 4 பேரை அரக்கோணம் டவுன் காவல் ஆய்வாளர் திரு.கோகுல் ராஜன் மடக்கி பிடித்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை...

டவுசர் பாண்டி ஸ்டைலில் திருடிய பலே திருடர்கள் சிக்கியது எப்படி ??

விழுப்புரம் : புதுச்சேரியை அடுத்த விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளியான ஆறுமுகம்...

COVID -19 தடுப்பூசி செலுத்தும் முகாமில் SP

திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று ( 16.01.2021 ) முன்கள பணியாளர்களுக்கு முதல்கட்டமாக covid-19 தடுப்பூசி செலுத்தும் முகாமில் மாவட்ட காவல்...

சாதனையாளர்களை பாராட்டி பரிசு வழங்கிய SP

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று 15.01.2021 திருவள்ளுவர் பொது நல அமைப்பு நடத்தும் 15 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் மாவட்ட காவல்...

120 CCTV கேமராக்களை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை : தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் துறை இயக்குனர் திரு.ராஜேஷ் தாஸ்,IPS., அவர்களின் அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும்...

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்வர் துவக்கி வைத்தார், பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்

மதுரை : மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். மதுரை, அலங்காநல்லூர்...

கடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்

சென்னை :சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பூவிருந்தவல்லி காவல் சரகத்திற்கு உட்பட்ட காவலர் குடியிருப்பில், பொங்கல் விழா சிறப்பாக கொண்டப்பட்டது. நேற்று பூவிருந்தவல்லியில் உள்ள காவலர் குடியிருப்பு...

Page 76 of 242 1 75 76 77 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.