கடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்
கோவை : கோவை மாநகர காவல் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடிய கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் சக...
கோவை : கோவை மாநகர காவல் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடிய கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் சக...
சென்னை: நாளை காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை, கிண்டி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது. பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் தலைமையில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தமிழர் திருநாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக...
மதுரை : மதுரை அருகே வயிற்று வலி காரணமாக பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். மதுரை...
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் பெட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியானார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் வீரமலை ஜெயராஜ் 75. கேன்சர் நோயால்...
திருவாரூர் : திருமக்கோட்டை காவல் சரக பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தன், த.பெ குணசேகரன், பெரியார் தெரு, பெருகவாழ்ந்தான் என்பவரை கைது செய்து சட்டபூர்வ...
சிவகங்கை: சிவகங்கை காவலர் குடியிருப்பில் நேற்று(14.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது....
திருவாரூர்: திருமக்கோட்டை காவல் சரக பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தன், த.பெ குணசேகரன், பெரியார் தெரு, பெருகவாழ்ந்தான் என்பவரை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக திருவாரூர் மாவட்டத்தில், குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதியான திருவாரூர் நகர காவல் சரகம் அழகிரிகாலனி பகுதிக்கு திருவாரூர் மாவட்ட...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ் முத்துசாமி தலைமையில் இன்று 14.1.2021ல் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில்...
திருவாருர் : திருவாருர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று (13.01.2021) சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம். திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்...
கோவை : கோவை மாநகர காவல்துறையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கா கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் கோவை பி ஆர் எஸ்...
சென்னை : தமிழகத்தை இதுவரை ஆண்ட முதலமைச்சர்கள் காவல்துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி காவல்துறை இலாகாவை கவனித்து வரும் முதல் அமைச்சர் திரு.எடப்பாடி.K....
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட முறப்பநாடு காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முறப்பநாடு காலாங்கரை ஆற்றுப்படுகையில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆசைத்தம்பி என்பவரை...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் 11 காவல் அலுவலர்கள் பல்வேறு மன அழுத்தம் காரணமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி காவல் பணியை செய்யமுடியாத நிலையில், உடல்நிலை...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா.இகாப அவர்கள் தலைமையில்...
மதுரை : குளிக்கச் சென்ற சிறுவன் வைகை ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை. மகபூப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நாகேஷ் இவரது மகன்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் அதி கன மழை பெய்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து சிறப்பாக...
சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை அப்பாசாமிதெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது மனைவி நளினா (50). இவர்களது ஒரே மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணமாகி, சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார்....
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.