Admin

Admin

மதுரையை உலுக்கிய பலே திருடன் கைது, டிஎஸ்பி வினோதினி நடவடிக்கை

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பண்ட பாத்திரங்கள் மற்றும் கோவில் மணிகளை திருடிய பலே திருடன் போலீசார் கைது செய்து ரூ.3...

போலீஸ் நியூஸ் பிளஸ் உடன் கைகோர்த்து கபசுர குடிநீர் வழங்கிய வடபழனி காவல் உதவி ஆணையர் திரு.ராஜேந்திரன்

சென்னை: உலகை அச்சுறுத்திய கொரானா என்ற பெயர் கடந்த ஆண்டு நம் வாழ்வை வெகுவாக புரட்டி போட்டுவிட்டது என்றே சொல்லலாம். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய இந்த...

கேரள கொள்ளை கும்பலை கைது செய்துள்ள கோவை தனிப்படை காவல்துறையினர்

கோவை: கடந்த 25.12.20-ம்தேதி அன்று, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து, கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை, மற்ற இரண்டு வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஒரு...

சிறுவன் விளையாடிய போது நடந்த சோகம்

மதுரை : மதுரை மேலூர் அருகே விளையாடியபோது கழுத்தில் சேலை சுற்றி 13 வயது சிறுவன் பலியானார். மேலூர் அருகே முத்துசாமி பட்டி சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன்...

மதுரையில் 2 பேர் பலி, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை

மதுரை : மதுரை ஜன 11 வாகன விபத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலியானார்கள். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுபிரிவுபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம்...

கீரைத்துறையில் ரவுடி உள்பட 2 பேர் கைது ?

மதுரை : மதுரை கீரைதுறை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் எம் கே புரம் மெயின் ரோட்டை...

விஷம் குடித்து பெண் தற்கொலை போலீஸ் விசாரணை.

மதுரை : மதுரை வில்லாபுரத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச்...

மதுரையில் வேகமாக சென்ற லாரி, 2 பேர் கைது

மதுரை : வேகமாக கட்டுப்பாடில்லாமல்சென்ற லாரியை சிறை பிடித்தது தொடர்பாக நடந்த மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மீனாம்பாள்புரம் ஆபீசர்ஸ் டவுன் இரண்டாவது...

முல்லைப் பெரியார் அணையின் நாயகனுக்கு மேலூர் டிஎஸ்பி மரியாதை

மதுரை : மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில், முல்லை பெரியாறு அணையினை கட்டிய கர்னல் பென்னிகுயிக்கின் 180வது...

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேனி மாவட்ட காவல்துறை சார்பாக இறுதி அஞ்சலி.

தேனி : ஜம்மு - காஷ்மீர் எல்லை பாதுகாப்பு பணியில் தீ விபத்தில் வீரமரணமடைந்த தேனி மாவட்டம், வடுகபட்டியை சேர்ந்த இராணுவ வீரர் திரு. ஆறுமுகம் அவர்களுக்கு...

போக்குவரத்து காவல்துறையினரின் செயலுக்கு குவிந்து வரும் பாராட்டுகள்

மதுரை : மதுரை மாநகரங்களில் இரவு பெய்த கனமழையின் காரணமாக நாச்சியார் முதல் காபா ஜவுளிக்கடை முன்பு உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் சாலையில் பயணம்...

போலீஸ் அதிகாரியை அரிவாளால் வெட்டிய பிரபல கொள்ளையன்

கோவை : போலீஸ் அதிகாரியை அரிவாளால் வெட்டிய பிரபல கொள்ளையன் இன்று கைது. கோவையில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனது இதை கண்டு பிடிக்க...

கோவையில் குட்கா – மது விற்பனை: 20 பேர் கைது

கோவை : கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் (குட்கா) பதுக்கிவைத்து விற்பனை செய்யபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோவையில் நேற்று போலீசார் நடத்திய திடீர்...

ஆட்டோ ஓட்டுநர் மீது ஒத்தக்கடைபோலீசார் வழக்குப்பதிவு

மதுரை : மதுரை  ஒத்தக்கடை பகுதியில் ஆட்டோ மோதி மூதாட்டி பலி ஆனார். மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 72 .இவர் திருமோகூர் ரோட்டில் நடந்து...

3 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் ? அவனியாபுரம் போலீசார் வழக்கு

மதுரை : மதுரை அவனியாபுரம் மற்றும் எஸ் எஸ் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு போலீசார் கைது செய்தனர். மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர்...

சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதிய சம்பவம், ஆரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு

மதுரை : மதுரை பைபாஸ் சாலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி மூதாட்டி பலியானார். ஆரப்பாளையம் சண்முக ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லம் 60 ....

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி, சமயநல்லூர் போலீசார் வழக்கு

மதுரை : மதுரை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி ஆனார். மதுரை அருகே சமயநல்லூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் அக்னிஸ்வரன் 32 .இவர் கூலி தொழிலாளியாவார்....

வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கி திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன்,IPS விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுவதாகவும் அதனை தடுக்க அனைவரும் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும் என...

திருவள்ளூரில் சுங்கச்சாவடி முற்றுகையிட்ட கட்சியினர் 100 பேர் கைது

திருவள்ளூர் : மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசை...

700 லிட்டர் சாராயம் கடத்தல் – சிதம்பரம் மதுவிலக்கு காவல்துறையில் நடவடிக்கை

கடலூர் : பாண்டிச்சேரியிலிருந்து சீர்காழிக்கு லாரியில் சாராயம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன், எஸ்ஐ அழகிரி,மற்றும் போலீசார் சிதம்பரம் அருகே உள்ள பி....

Page 78 of 242 1 77 78 79 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.