Admin

Admin

இனி குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அஞ்சல் அட்டை மூலமாக புகார் அளிக்கும்

சென்னை : சென்னை அடையார் காவல்துறை சார்பாக முட்டுக்காடு, கரிகாட்டு குப்பம் போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குழந்தைகள், பெண்களின் மீதான வன்கொடுமை, குறிப்பாக பெண்குழந்தைகள் பாலியல்...

மரம் கன்று நட்டு அறம் காக்கும் திருவண்ணாமலை எஸ். பி .

திருவண்ணாமலை : பொதுவாக மரங்கள் பறவைகளின் புகலிடமாக மண் அரிப்பைத் தடுக்கவும் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுபவை யாகவும் உள்ளன தற்போதைய சூழலில் மரம் வளர்ப்பு மிக அவசியமான...

போளூர் DSP அறிவழகன் அவர்களின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் உணவின்றி தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி புரிந்த போளூர் காவல் துணை கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினர் தொடர் மழையின்...

பொங்கல் விளையாட்டை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

திருப்பூர்: காவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் நட்புறவில் செயல்பட வேண்டும் என்பதற்காக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பொங்கல்...

தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த எஸ்.பி.திரு அரவிந்தன் IPS

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச்...

சிறப்பு மனு விசாரணை முகாம், SP துரை தலைமை

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் தலைமையில் இன்று(08.01.21) திருவாருர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு மனு விசாரணை...

10க்கு மேல் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், மதுக்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் வீடு புகுந்து ஆட்கள் இருக்கும் போது மற்றும் பூட்டியிருந்த வீட்டை...

காவலர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, SP வாழ்த்து

தமிழக காவல்துறையில் காவல் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு பணி நியமித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26-காவலர்...

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு, விளக்குத்தூண் போலீசார் நடவடிக்கை

மதுரை:மதுரை எல்லீஸ்நகரைச்சேர்ந்தவர் பாலமணிகண்டன் 45.வாழைபழவியாபாரம் செய்துவந்தார்.முனிச்சாலை ஓபுளாபடித்துறையில்உள்ளமொத்தவியாபாரி திருப்புவனத்தை சேர்ந்த அக்னிபாண்டி37 என்பவரிடம் கடனுக்கு வாழைப்பழங்கள் வாங்கியுள்ளார்.அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்று மணிகண்டனை அரிவாளால் வெட்டியுள்ளார்.இந்த...

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு

மதுரை:  மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதி யில் ஒரு...

வில்லாபுரத்தில் தற்கொலை, கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு

மதுரை : வில்லாபுரத்தில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி நாகஜோதி 22...

கல்லூரி மாணவன் பலி, திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு

மதுரை :  மதுரை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலியானதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே கூத்தியார்குண்டு கருவேலம்பட்டியைசேர்ந்தவர் பாண்டி மகன் பால்பாண்டி 21....

ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு, காவல்துறையினர் குவிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற இளம்பெண் பழனி கணக்கம்பட்டி யைச் சேர்ந்த தங்கதுரை என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை...

DSP யை நெகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்த காவலர்கள்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் ஊரகம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளராக கடந்த 10.01.2019 ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து பணிமாறுதலில் செல்லும்...

மணல் திருடர்கள் மீது தொட்டியம் காவல் ஆய்வாளர் பிராங்க்ளின் நடவடிக்கை

திருச்சி : திருச்சி மாவட்ட தொட்டியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் காவல் ஆய்வாளர் திரு.பிராங்க்ளின் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக மணல் மூட்டைகளுடன் இரண்டு...

சென்னை கிரைம்ஸ்

சென்னை: கடன் டார்ச்சர் செயலி தொடர்பாக சீனர்களை காவலில் எடுத்து சென்னை போலீசார் விசாரிக்கின்றனர். ஆங்கிலத்தில் டைப் செய்து கூகுள் ட்ரான்ஸ்லேஷன் வழியாக சீனமொழிக்கு மாற்றி கேள்வி...

குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம்-(2005) குறித்து பயிற்சி

தேனி : தேனி மாவட்டம் வீரபாண்டி காவலர் சமுதாய மண்டபத்தில் ,காவல் துணை கண்காணிப்பாளர்கள், (பெண்)காவல் ஆய்வாளர், (பெண்) சார்பு ஆய்வாளர் மற்றும் (பெண்)காவல் ஆளிநர்கள், ஆகியோர்களுக்கு...

ஆசைவார்த்தை கூறி சிறுமி கடத்தல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் மதுபாலன் இவர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜம்புளியம்பட்டியில் தனது உறவினரின் வீட்டில் தங்கி வேலை பார்த்து...

பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவன் சேர்த்து வைத்த போக்குவரத்து காவலர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் 10 வயது சிறுவன் தனியாக அழுதுகொண்டிருந்ததை கண்ட போக்குவரத்து காவலர் திரு.அருள்செல்வன் அவர்கள் சிறுவனிடம் சென்று விசாரித்தார்....

இறப்பிற்கு பின்னும் உதவும் சக காவலர்களின் மனிதநேயம்

கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் 323 திருமதி. தங்கஇசக்கி அவர்கள் covid-19 தொற்று காரணமாக கடந்த 25/10/2020 அன்று இயற்கை...

Page 79 of 242 1 78 79 80 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.