Admin

Admin

இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்த இராணிப்பேட்டை காவல்துறையினர்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்தணி ரோடு நாகலம்மன் நகர் பகுதியில் மனநிலை சரியில்லாமல் ஆதரவற்று இருந்தவர்...

குற்றவாளிகளுக்கு ஆலோசனை வழங்கிய இராணிப்பேட்டை SP

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டைமாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஆ.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில், இராணிப்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள கெட்ட நடத்தைகாரர்கள் 52 நபர்கள் இராணிப்பேட்டையில் உள்ள K.P.S Mahal வரவழைக்கப்பட்டு, அவர்கள்...

விபத்து லாரி மீது வேன் மோதியதில் 2 பேர் பலி

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பகுதியில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதை அடுத்து...

இளம் பெண்ணிற்கு ஆதரவு தேடித் தந்த காவல்துறையினர்

கரூர் : கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கரூர் to கோயம்புத்தூர் மெயின் ரோட்டில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்...

சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ?

சென்னை : வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தால் சாட்சிகள் பல்டி, குற்றவாளிகள் தலைமறைவு அதிகரிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புதிய வழக்குகளில் கூட சாட்சிகள்...

ஆபத்தில் உதவிய காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது...

குடும்பத்தினரின் கண்ணீரை துடைத்த தலைமைக்காவலருக்கு பாராட்டு

கோவை : கோவை மாவட்டம், ஆழியார் அணையில் குதிக்கும் நோக்கத்தில் ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து அலுவலில் இருந்த தலைமைக்காவலர் திரு.பிரபு அவர்கள் உடனடியாக...

மதுரை திருப்பரங்குன்றத்தில் வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி.

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் வேன் மோதி பைக்கில் சென்றவர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 21...

தல்லாகுளத்தில் தற்கொலையா? போலீசார் விசாரணை

மதுரை : மதுரை தல்லாகுளத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். மதுரை தல்லாகுளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் முத்தையா மனைவி...

திருப்பரங்குன்றத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

மதுரை : மதுரை குடிப்பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பரம்குன்றம் ஜிஎஸ்டி ரோட்டை சேர்ந்தவர் முருகன் 38. இவருக்கு...

மதுரையில் பயணிகளை ஏற்றுவதில் முன்விரோதம் ஆட்டோ டிரைவர்கள் மோதல் 5 பேர் கைது.

மதுரை : மதுரை பயணிகளை ஏற்றுவதில் முன்விரோதத்தில் ஆட்டோ டிரைவர்கள் மோதிக்கொண்டததில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். பறவை நந்தனார் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 24...

கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த எஸ்.பி.திரு அரவிந்தன் IPS

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச்...

பெண்ணிற்கு மனிதநேயத்துடன் உதவிகரம் நீட்டிய பெண் காவலருக்கு பாராட்டு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் திருமதி.சகாயராணி அவர்கள் சின்னையம்பேட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஆடை...

சிறுவனை பாராட்டி மகிழ்ந்த திருச்சி காவல் ஆணையர்

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வேடுபரி வைபவ பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்ட திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.லோகநாதன்,IPS சிறுவனை...

222 பேரை நேரடி விசாரணை மேற்கொண்ட SP அரவிந்தன், IPS

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீண்ட காலமாக சரித்திர பதிவேடு (history sheet) உள்ள சுமார் 222 நபர்களை வரவழைத்து திருவள்ளூர் மாவட்ட காவல்...

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி

மதுரை: மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் அசோக்நேரு (வயது 54). இவர் மத்திய நுண்ணறிவு பிரிவில் (ஐ.பி.) இன்ஸ்பெக்டராக ராமநாதபுரத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை

திருவாரூர் : அரித்துவாரமங்கலம் காவல் சரகம்  ராஜ்குமார் என்பவர் கடந்த 12.10.20 அன்று கொலை செய்யப்பட்டது டர்பாக வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு...

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சஞ்சை, காமராஜ்,  அன்பழகன் ஆகியோரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS...

கொலை வழக்கு குற்றவாளிகள் 4 மணி நேரத்தில் கைது

சென்னை : சென்னை¸ பாண்டிபஜார் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் 4 மணி நேரத்தில் 2 குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினர்களுக்கு சென்னை...

சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்.அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார்...

Page 80 of 242 1 79 80 81 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.