Admin

Admin

பொதுமக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்..

மதுரை : மதுரை மாநகர் பழங்காநத்தம் பாலம் அருகில் உள்ள சாலையில் மழையின் காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும்...

உளுந்தூர்பேட்டை போலீசார் நடவடிக்கையை பாராட்டிய பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் என்பவர் தனது சொந்த தேவைக்காக பொருட்கள் வாங்குவதற்கு ரூ.45 ஆயிரம் பணத்தை தனது...

பாதுகாப்பான பயணத்திற்கு உதவிய தேனி காவல்துறையினர்

தேனி : பக்தர்கள் சபரிமலை மற்றும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்வதால் வாகன ஓட்டிகள் கவனமாக இரவு நேரங்களில் வாகனத்தை இயக்குமாறு தேனி மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது....

மதுரையில் 7 மாதத்தில் 3.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் ?

மதுரை: விமான நிலைய சுங்கத் துறையின் ஏர் இன்டெலிஜென்ஸ் யூனிட் கடந்த ஏழு மாதங்களில் 3.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக மதுரை விமான...

சென்னையை உலகறிய செய்த காவல்துறையின் சாதனை நாயகன் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. லண்டன் மற்றும்...

3 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போஸ்கோ சட்டத்தில் கைது

கோவை : கோவை அருகே 13வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர். கோவையை அடுத்த  நிலம்பூர் பக்கம் உள்ள குளத்தூரை...

மரங்களை பாதுகாக்கும் DIG

தேனி : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தேனி மாவட்ட தன்னார்வலர்கள் இணைந்து சாலையின் ஓரம் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் களப்பணியில்...

கொலை வழக்கில் சகோதரர்கள் இருவர் நுங்கம்பாக்கம் காவல் துறையினரால் கைது

சென்னை : சென்னை, நுங்கம்பாக்கம், பகுதியை சேர்ந்த சையத் அப்துல்காதர், வ / 59, என்பவர் கடந்த 01.01.2021 அன்று நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காம்தார்...

ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி – அவனியாபுரம் போலீசார் விசாரணை

மதுரை : மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு சேர்ந்தவர் ராமகிருஷ்ணனின் மகன் மார்க்கண்டேயன் 57 ஷேர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் பெரியார் நிலையத்திலிருந்து...

காவலன் SOS செயலியை பயன்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் காவல்துறையினர்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் நடத்தும் 8-ம் ஆண்டு நுகர்பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா 01.01.2021-ம் தேதி முதல் 03.01.2021-ம் தேதி...

காவல்துறையினர் கட்டாயம் கேட்க வேண்டிய DGP திரு.ஜாபர் சேட்,IPS அவர்களின் உருக்கமான ஆடியோ பதிவு

சென்னை: தீயணைப்புத் துறை இயக்குனராக இருந்த திரு.எம். எஸ். ஜாபர்சேட் ஐபிஎஸ் அவர்கள் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.திரிபாதி, ஐபிஎஸ்...

தலையாரி தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை.

மதுரை : மதுரை அருகே ஓய்வுபெற்ற தலையாரி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே களிமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி 65...

கத்தி முனையில் வழிப்பறி, தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை

மதுரை : மதுரை தல்லாகுளத்தில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை தத்தநேரி யை சேர்ந்தவர் பாண்டியராஜன் 57 இவர் பீபிகுளம்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி வரும் 26ம் தேதி வரை காஞ்சி, செங்கல்பட்டு, கள்ள குறிச்சி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில்...

அவனியாபுரத்தில் குடியை மறக்க சிகிச்சை பெற்றவர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை : மதுரை ஜன 2 அவனியாபுரத்தில் குடியை மறக்க சிகிச்சை பெற்று வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் ராமசாமி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்...

குடிபோதையில் உறவினரை தாக்கிய 3 பேர், கூடல்புதூர்  போலீசார்  நடவடிக்கை

மதுரை : குடிபோதையில் உறவினரை கல்லால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வாடிப்பட்டி தாலுகா வாவிடமருதூரை சேர்ந்தவர் ஆண்டி மகன் சங்கர் 34 இவரது...

கோவை மாவட்டத்தில் 27 வியாபாரிகள் கைது

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் கருமத்தம்பட்டி பொள்ளாச்சி வால்பாறை ஆகிய 2 உட்கோட்டங்கள் உள்ள ஊர்களில் தடை செய்யப்பட்ட புகையிலை (குட்கா )  விற்பனை...

நடித்து மோதிரம் திருடிய பெண் கைது

கோவை  :  கோவை  ஒப்பணக்கார வீதியிலுள்ள  தங்கமயில்  நகை கடைக்கு நேற்று ஒரு பெண் டிப்டாப் உடையணிந்து மோதிரம் வாங்க சென்றார்.  கடை ஊழியர்கள்  அவருக்கு மோதிரங்களை...

பயிற்சி அளிப்பது ஒரு சவாலான பணி, டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS நெகிழ்ச்சி பதிவு

மனதார விரும்பி கேட்டுப் பெற்ற பதவி இடமாற்றத்தை இன்னும் ஒரு சிலர் துக்கம் விசாரிப்பதை பார்த்தால் எவ்வளவு கீழ்த்தரமான மனநிலையுடைய சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்று தெரிகிறது....

காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்ட காவல்துறையினர்

திருப்பூர் : திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில்¸ குழந்தைகள் கடத்தில் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பதுருன்னிசா பேகம் அவர்கள்...

Page 81 of 242 1 80 81 82 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.