ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் ஓய்வு – பரபரப்பு பேச்சு
தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட் ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 35 ஆண்டுகள், காணாத உயரம் இல்லை அடையாத வீழ்ச்சிகள் இல்லை, வீழ்ந்த போது தாங்கி...
தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட் ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 35 ஆண்டுகள், காணாத உயரம் இல்லை அடையாத வீழ்ச்சிகள் இல்லை, வீழ்ந்த போது தாங்கி...
சிவகங்கை : காரைக்குடி OLD GH ல் 50 வயது மதிக்கதக்க நபர் தனக்கு தலைசுற்றல் மற்றும் மயக்கமாக வருவதாக இன்று 30:12:2020 சிகிச்சைக்கு வந்தவர் இறப்பு...
மதுரை : மகன் நோய்வாய்ப்பட்டதால்மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் 56 இவரது மகன் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்கான சிகிச்சை...
மதுரை : ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கீரைத்துறை சிந்தாமணி ரோடு பழைய...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுக்கா, கிளியப்பட்டு அஞ்சல், செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சரஸ்வதி, வயது 40 என்பவர் சுமார் 300 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. சுமித் சரண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது கோவையில் இந்த ஆண்டு 184 24 சிசிடிவி கேமராக்கள்...
சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்திருப்பதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திரு.சாஷாங் சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி...
மதுரை : மதுரையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரைதிலகர் திடல் போலீசாருக்கு கிடைத்த...
மதுரை : மதுரை அருகே செல்போன் சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான். மதுரை அருகே வாடிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன் இவரது...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குளத்துப்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்துகிடந்தார். இதுகுறித்து வடமதுரை...
சென்னை: சென்னை, மீன்பிடி துறைமுகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது. காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில்...
சென்னை : சென்னை பெருநகர காவல் மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பதிவுகளில் கிடைத்த குற்றவாளிகளின் அடையளாங்களை...
சென்னை : சென்னை பெருநகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப .,...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ஊர்க்காவல்படையினர் ஒருங்கிணைந்து வசூலித்த பணத்தில், இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.1,25,000/- மற்றும் கணவரை இழந்த 10...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 28.12.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 27 வழக்குகளும்,...
மதுரை: மாணவர்கள் & இளைஞர்கள் மத்தியில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர்...
கோவை : கோவை பெட்ரோல் பங்கில் ரூ 2.12 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் ரூட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான...
கோவை : கோவை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்...
மதுரை : மதுரை எஸ் எஸ் காலனியில்பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மதுரை...
கோயம்புத்தூர் : கோவை சுற்று வட்டாரங்களில் மலைப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் ஊடுருவி அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் யானை தாக்கி 4...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.