Admin

Admin

ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் ஓய்வு – பரபரப்பு பேச்சு

தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட் ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 35 ஆண்டுகள், காணாத உயரம் இல்லை அடையாத வீழ்ச்சிகள் இல்லை, வீழ்ந்த போது தாங்கி...

காரைக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு முக்கிய அறிவிப்பு

சிவகங்கை : காரைக்குடி OLD GH ல் 50 வயது மதிக்கதக்க நபர் தனக்கு தலைசுற்றல் மற்றும் மயக்கமாக வருவதாக இன்று 30:12:2020 சிகிச்சைக்கு வந்தவர் இறப்பு...

மனமுடைந்து தந்தை தற்கொலை, திருநகர் போலீசார் வழக்கு பதிவு

மதுரை : மகன் நோய்வாய்ப்பட்டதால்மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் 56 இவரது மகன் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்கான சிகிச்சை...

ஆட்டோவில்பதுங்கியிருந்த 2 பேர் கைது

மதுரை : ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கீரைத்துறை சிந்தாமணி ரோடு பழைய...

கள்ளச் சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுக்கா, கிளியப்பட்டு அஞ்சல், செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சரஸ்வதி, வயது 40 என்பவர் சுமார் 300 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக...

கோவையில் இந்த ஆண்டில் காணாமல் போன 253 பேர் மீட்பு : காவல் ஆணையர் திரு. சுமித் சரண் தகவல்

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. சுமித் சரண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது கோவையில் இந்த ஆண்டு 184 24 சிசிடிவி கேமராக்கள்...

பிரபல கஞ்சா வியாபாரி கைது, 85 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்திருப்பதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திரு.சாஷாங் சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி...

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது, போலீஸ் அதிரடி

மதுரை : மதுரையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரைதிலகர் திடல் போலீசாருக்கு கிடைத்த...

செல்போன் சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மதுரை : மதுரை அருகே செல்போன் சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான். மதுரை அருகே வாடிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன் இவரது...

ஆதரவற்ற மூதாட்டியை நல்லடக்கம் செய்த வடமதுரை தலைமை காவலர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குளத்துப்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்துகிடந்தார். இதுகுறித்து வடமதுரை...

வழிப்பறி கொள்ளையர்களை விரைந்து கைது செய்த மீன்பிடிதுறைமுகம் காவல்துறையினர்

சென்னை: சென்னை, மீன்பிடி துறைமுகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது. காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில்...

24 இருசக்கர வாகனங்கள் மீட்ட மாதவரம் காவல் குழுவினருக்கு பாராட்டு

சென்னை : சென்னை பெருநகர காவல் மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பதிவுகளில் கிடைத்த குற்றவாளிகளின் அடையளாங்களை...

சென்னை காவல்துறையினரின்  குடும்பத்தினருக்கு புதிய உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா

சென்னை : சென்னை பெருநகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப .,...

நலிவுற்ற ஊர் காவல் படையினருக்கு நலதிட்ட உதவி

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ஊர்க்காவல்படையினர் ஒருங்கிணைந்து வசூலித்த பணத்தில், இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.1,25,000/- மற்றும் கணவரை இழந்த 10...

திண்டுக்கல் மாவட்டத்தில் 1 நாளில் 2521 வழக்குகள் பதிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 28.12.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 27 வழக்குகளும்,...

இளைஞர்களை உற்சாகப்படுத்திய தெப்பக்குளம் சார்பு ஆய்வாளர் திரு.அன்புதாசன்

மதுரை: மாணவர்கள் & இளைஞர்கள் மத்தியில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர்...

ரூ 2.12 லட்சம் மோசடி செய்த ஊழியருக்கு வலை விச்சு

கோவை : கோவை பெட்ரோல் பங்கில் ரூ 2.12 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் ரூட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான...

முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த கடைக்கு அபராதம்?

கோவை : கோவை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்...

பணம் வைத்து சூதாடிய 11பேர், S.S. காலனி போலீசார் நடவடிக்கை ?

மதுரை : மதுரை எஸ் எஸ் காலனியில்பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மதுரை...

கோவை அருகே ஒற்றையானை, விரைந்து செயல்பட்ட வனத்துறையினர்

கோயம்புத்தூர் : கோவை சுற்று வட்டாரங்களில் மலைப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் ஊடுருவி அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் யானை தாக்கி 4...

Page 82 of 242 1 81 82 83 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.