Admin

Admin

மதுரை தெப்பக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளையன்

மதுரை : மதுரை தெப்பகுளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மதுரை தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புது...

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்போருக்கு மரக்கன்று

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்¸ தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு...

இராஜபாளையம் அருகே காவல்துறையினர் கொடி அணிவகுப்பு   

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முறம்பு மற்றும் ஆசிலாபுரம் பகுதிகளில் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பெருமாள் உத்தரவின்பேரில், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மாரிராஜ், குற்றலாலிங்கம், தலைமையில்...

ஆயுதப்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை : சென்னை பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்து விட்டு...

சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூரில்...

2020 காவலர் தினத்தை முன்னிட்டு ஆலங்குளத்தில் உணவு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு...

காவலர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம், DSP துரைபாண்டியன் தலைமை

திருவள்ளூர் : மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப்...

பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசுவை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துணை கண்காணிப்பாளர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் சரகம் ஏலாக்குறிச்சியில் இயங்கிவரும் அன்னை காப்பகத்திற்கு எதிரே பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு ஒன்று அழும்...

உதவும் காவல் கரங்கள் -2003 குழு மூலம் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி

வேலூர் : வேலூர் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் திரு. ஐ. சங்கர், (வயது 55) இவர் கடந்த 08.11.2020 அன்று...

1900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழித்த திருவண்ணாமலை காவல்துறையினர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M. பழனி அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.K.தயாளன் அவர்கள்,மற்றும் போலீசார்...

வழிப்பறி கொள்ளை திட்டத்தை முறியடித்த சுப்ரமணியபுரம் காவல்துறையினர்

மதுரை :மதுரை சுப்ரமணியபுரம் வெங்கடாசலபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு...

திருவண்ணாமலையில் DIG ஆய்வு

திருவண்ணாமலை : வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.N.காமினி IPS., அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல் துறை வாகனங்களை...

14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்

திருச்சி : திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில்¸ தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை...

கோவை அருகே கடையின் பூட்டை உடைத்து 47 பேட்டரிகள் திருட்டு

கோயம்புத்தூர் : கோவை அருகே கடையின் பூட்டை உடைத்து 47 பேட்டரிகள் திருடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை பக்கம் உள்ள அரசூர் அன்ன மார்...

தொழிலதிபரிடம் 27 லட்சம் ரூபாய் கொள்ளை

கோயம்புத்தூர் : கோவையில் நேற்று காலை தொழிலதிபர் காரை மறித்து கத்தியை காட்டி 27 லட்சம் ரூபாய்பணம் மற்றும் காரை ஒரு கும்பல் கொள்ளை அடித்து சென்ற...

ஆதரவற்று இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட பெண் காவலர்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன் பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்த பெண்மனியை மீட்ட முதல் நிலை பெண் காவலர் திருமதி. தீபா...

21 இருசக்கர வாகன திருட்டு வழக்கு, பறிமுதல் செய்யப்பட்ட வாகன விபரங்கள் வெளியீடு

திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்களில் தடுக்கும் பொருட்டு கடந்த 11.10.2020 அன்று கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான...

மனைவிக்கு அரிவாள் வெட்டு, கேணிக்கரை போலீசார் விசாரணை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வ.உ.சி நகர் சரவணன் இவரது மனைவி சிவபாலா ராமநாதபுரம் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு...

துரிதமாக செயல்பட்ட மதுரை மாவட்ட காவல்துறை

மதுரை : மதுரை மாவட்ட ஒத்தக்கடை காவல் நிலைய எல்லையில் லாரி மற்றும் தனியார் பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில், காயம் பட்டவர்களை துரிதமாக செயல்பட்டு,மருத்துவமனைக்கு அனுப்பி...

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் அதிரடி வேட்டை, 1000லி பறிமுதல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம்¸ போதை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் அவர்களுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். உள்ளுர்...

Page 83 of 242 1 82 83 84 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.