Admin

Admin

தூத்துக்குடியில் சட்டவிரோத மதுபாட்டில்கள், தென்பாகம் காவல்துறையினர் நடவடிக்கை

தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், எஸ்ஐ ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி அமுதா நகர், 2வது...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

மதுரையில் 196 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் சாலையில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு அச்சத்தையும்,பயமுறுத்துதல்களையும் ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களை...

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை தனி ஆளாக சரிசெய்த காவலர்

தென்காசி : சங்கரன்கோவில், திருவேங்கடம் சாலையில் காவலர் திரு.அசோக் அவர்கள் பணியில் இருந்த போது அந்த சாலையின் நடுவில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் செல்ல சிரமப்படுவதை அறிந்தார்....

பொதுமக்களின் குறைகளை தேடும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் நேரில் சென்று...

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் போத்தனூர் போலீசார் நேற்று பொள்ளாச்சி ரோடு எல்.ஐ.சி காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரிக்கையில்...

சிறப்பு அதிரடி படையினரின் சிறப்பான பணி

தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடி படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நலிவடைந்தோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியும்¸ மருத்துவ முகாம்களை நடத்தியும்¸ வனப்பகுதிகளை தூய்மைபடுத்தும் செயலிலும் ஈடுபட்டுவருகின்றனர். சிறப்பு...

ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்த காவலர்கள்

செங்கல்பட்டு : சாலவாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் திரு.ரமேஷ் மற்றும் படாளம் காவல் நிலைய தலைமை காவலர் திரு.சுரேஷ் ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்த...

சாலையை சீர்செய்யும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டபொம்மன் சிலை அருகில் உள்ள சாலையில்  இன்று 23.12.2020- ம் தேதி போக்குவரத்திற்கு இடையூறாகவும் மற்றும்...

மதுரை மாவட்ட ஆட்சியரை கவர்ந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்

மதுரை : மதுரை மாநகர் அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் சந்திப்பில் இன்று 23.12.2020 - ம் தேதி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.பழனியாண்டி அவர்கள்...

ஆப்பிள் திருடனை விரைந்து கைது செய்துள்ள அண்ணாநகர் காவல்துறையினர் ?

மதுரை : மதுரை மாநகர் அண்ணாநகர் சரக எல்லைக்குட்பட்ட 80 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கிளை மேலாளர் ராஜ்குமார் என்பவர் நிறுவனத்தில் ஆடிட்டிங்...

சிதம்பரம் அருகே நகைகள் கொள்ளையடித்த 2 பேர் கைது

கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன் (வயது 50) சிதம்பரம் அடுத்த ஏ. மண்டபம் பகுதியில் மருந்து கடை...

கஞ்சா விற்ற இருவர் சிறையில் அடைப்பு

கோவை : கோவையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது. ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியில் கஞ்சா விற்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...

உலக புகழ் பெற்ற கல்கருட சேவை, பாதுகாப்பு பணியில் திருவிடைமருதூர் போலீசார்

தஞ்சாவூர்:  கும்பகோணம் அருகேயுள்ள (திருநறையூர்) நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் 108-திவ்யதேசங்களில் 20 -வது திவ்யதேசமாகவும்,40- சோழநாட்டு திருப்பதிகளில் 14-வது திருப்பதியாகவும்,முக்தி தரும்...

காவல் நிலையங்களுக்கு பெண் காவலர்கள் வரவேற்பாளர்களாக நியமனம்.

மதுரை : மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர் என்று ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண் காவலர்களே இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திங்கள் முதல்...

மதுரையில் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைக் சிறுத்தை கட்சியின்...

கோவையில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

கோயம்புத்தூர் : சட்டமன்ற தேர்தலையொட்டி கோவையில் உள்ள 15 காவல் நிலையங்களிலும்பராமரித்து வரும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களை வரவழைத்து கோவை பவர்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு...

பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை ஒருவர் சிறையில் அடைப்பு

கோவை : கோவையில் கஞ்சாவை பதுக்கி வைத்து மாணவர்கள் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து சிறையில் அடைத்தனர். கோவை பூசாரிபாளையம் பகுதியில் பதுக்கி...

ஆதரவற்ற 43 குழந்தைகளுக்கு பரிசு – மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்ட, காதகிணறு ஆரியன் திருமண மண்டபத்தில் ஜோ பிரிட்டோ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையில் பயிலும் ஆதரவற்ற 43 குழந்தைகளுக்கு...

13 சவரன் நகைகளை மீட்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக ஓடும் பேருந்தில் பயணிகளின் பைகள் திருடப்பட்டு வந்தது. இதுசம்பந்தமாக திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை...

Page 84 of 242 1 83 84 85 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.