Admin

Admin

மக்கள் சேவையில் ஈடுபட்ட ஆய்வாளருக்கு கொரோனா

ஈரோடு : ஈரோடு மாவட்ட தாராபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன் இவருக்கு கடந்த சில நாட்களாக சளிக்காய்ச்சல் இருந்து வந்தது இதனையடுத்து கொரோனா ...

திருவண்ணாமலை மாவட்டம் நாவக்கொல்லை பகுதியில் 2500லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K. அண்ணாதுரை அவர்களின் தலைமையில் டெல்டா தனிப்பிரிவு போலீசார் தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாவக்கொல்லை...

திண்டுக்கல்லில் 2000 கிலோ ரேஷன் அரிசி ?

திண்டுக்கல்: திண்டுக்கல் அம்பாத்துரை போலீசார் அதிரடி சோதனை 2000 கிலோ ரேஷன் அரிசி பிடிபட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் தாலுகா...

பெண் காவலர்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டும் காஞ்சிபுரம் SP

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் அனைவருக்கும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தெ.சண்முகப்...

மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த போலீசார்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சிதம்பராபுரத்திலுள்ள மாற்று திறனாளி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்ததால் களக்காடு காவல் நிலைய ஆய்வாளர்...

காவல் அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையேயான ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. உயர்திரு.R.சண்முகசுந்தரம்,...

இராமநாதபுரம் கிரைம்ஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற ரமேஷ், கணேஷ்ராம் மற்றும் தங்கராஜ் ஆகியோரை...

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

நீலகிரி : நீலகிரி மாவட்டம், குன்னூர் உட்கோட்டம், கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அரவேனு பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து - 3 சிறப்பு உதவி ஆய்வாளர்...

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் மதுரை மாநகர காவல்துறை

மதுரை : மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தி¸ பொதுமக்களின் மனுக்களின் மீதான பிரச்சனைகளை உடனடியாக...

வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர், காவல் உதவி ஆணையர்

மதுரை : நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் அறக்கட்டளை சார்பில் இளம் பெண்களுக்கான 5 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கில் நேற்று 19.12.2020 ம்...

பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர், சமயநல்லூர் போலீஸ் நடவடிக்கை

மதுரை : மதுரை மாவட்டம். வெள்ளக்காரபட்டி, நாகமலை புதுக்கோட்டை அருகே17 -வயது சிறுமியிடம், தென்பலஞ்சியை சேர்ந்த இளைஞர் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி,...

கொலை நடந்த 5 மணி நேரத்தில் காவல்துறையினர் செய்த செயலுக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், முப்பிலிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (51) என்பவர், முத்தையாபுரம் பகுதியில் நடமாடும் பஞ்சர் பார்க்கும் வாகனத்தில் வேலை பார்த்து...

தூத்துக்குடியில் கொலை, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், முப்பிலிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (45) என்பவர், முத்தையாபுரம் பகுதியில் நடமாடும் பஞ்சர் பார்க்கும் வாகனத்தில் வேலை...

பயிற்சி டிஎஸ்பி களுக்கு பயிற்சி அளித்த ஏடிஜிபி

சென்னை: தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் இன்று காலை கூடுதல் காவல் துறை இயக்குனர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS அவர்கள் பயிற்சி டிஎஸ்பிக்கள் மத்தியில் பேசினார் அவர்கள் 88...

காவலர்களுக்கான மருத்துவ முகாம், திண்டுக்கல் DIG தலைமை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் வடமலையான் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர்களுக்கான பொது மருத்துவ...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமிய காவல் ஆய்வாளர் அலுவலகத்தை திறப்பு

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (18.12.2020) காலை 11.30 மணியளவில் அரக்கோணம் கிராமிய காவல் வட்ட ஆய்வாளர் அலுவலகத்தை, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன்...

உரிய நேரத்தில் இரத்தம் வழங்கிய காவலருக்கு குடும்பத்தினர் நன்றி

தேனி : தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு உடனடியாக 'O' Positive இரத்தம் தேவைப்படுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், மருத்துவமனைக்கு...

காணாமல் போன செல்போன்கள் மீட்பு – சைபர் க்ரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில்¸ பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்டு கொடுக்கும் படி பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தனர். பொதுமக்களின் புகார்களை...

2 ½ லட்சம் மதிப்புள்ள 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

தூத்துக்குடி : ஆறுமுநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 2 ½ லட்சம் மதிப்புள்ள 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த...

திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சீலபாடி ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வரும் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிபடைப்பிரிவில் திண்டுக்கல் சரகர் காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துச்சாமி, இ.கா.ப., அவர்கள் வருடாந்திர...

Page 85 of 242 1 84 85 86 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.