மதுரை : மதுரை மாவட்டம். வெள்ளக்காரபட்டி, நாகமலை புதுக்கோட்டை அருகே17 -வயது சிறுமியிடம், தென்பலஞ்சியை சேர்ந்த இளைஞர் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்புணர்வு செய்து, தற்பொழுது திருமணம் செய்து கொள்ள முடியாது என மிரட்டுவதாக சமயநல்லூர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், குழந்தைகள் பாதுகாப்பு நல குழு உறுப்பினர் திருமதி.சாந்தி என்பவர் அளித்த புகார் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை செய்து, சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை POCSO Act ல் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்