Admin

Admin

தலைமறைவாகியிருந்த பெண் குற்றவாளி ஆவடி காவல் துறையினரால் கைது

சென்னை : சென்னை , திருவல்லிக்கேணி , பகுதியை சேர்ந்த பிரகாஷ் , (31) என்பவர் கடந்த 10.10.2019 ம் ஆண்டு ஆவடி டேங்க் பேக்டரி காவல்...

அத்துமீறலில் ஈடுபட்ட நபர், அசோக் நகர் மகளிர் காவல் துறையினரால் கைது

சென்னை: தி.நகர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், W - 26...

மோசடி செய்த நபர் பூந்தமல்லி காவல் துறையினரால் கைது

சென்னை : சென்னை , பூந்தமல்லி பகுதியை சேர்ந்த மேரிலதா , வ / 41 , என்பவர் குறைந்த வட்டியில் லோன் பெற்று தருவதாககூறிய சந்தோஷ்குமார்...

கொள்ளை கும்பலை 15 மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறையினர்

கன்னியாகுமரி :   திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சம்பத். நகைக்கடை உரிமையாளரான இவரின் காரில் தொழில் சம்மந்தமாக கொண்டு சென்ற 76,40,000/- ரூபாயை நான்கு மர்ம நபர்கள் போலீசார் போல்...

மதுரை DC சுகுமாரன் தலைமையில் சாலை பாதுகாப்பு நோட்டீஸ்

மதுரை : மதுரை மாநகர காவல்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டது. இதில் , மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.சுகுமாரன்...

கேடயம் திட்டம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை காவல்துறையினர்!!!

புதுக்கோட்டை : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக.பாலாஜி சரவணன்...

சென்னை காவல்துறைக்கு சிறப்பு கேடயம் வழங்கிய ரேடியோசிட்டி

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் காவல்...

சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு வந்தவாசியில் விழிப்புணர்வு

திருவண்ணாமலை : வந்தவாசியில் சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு 19.01.2021 செவ்வாய் கிழமை காலை வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் வந்தவாசி உட்கோட்டம் காவல் துறை மற்றும்...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018- ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அனைத்து...

பொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்

சென்னை : பொதுவாக பொங்கல் தினத்தன்று குடும்பத்துடன் புத்தாடை அணிந்து, புத்தரிசியில், பொங்கலிட்டு குடும்பத்துடன் நேரம் செலவிட அனைவரும் விரும்புவோம். ஆனால் நம் காவலர்கள் அன்றும் பாதுகாப்பு...

உதவித்தொகை வழங்கிய விழா

கோவை : கோவை மாவட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிகள் நல அறக்கட்டளையின் சார்பாகவும் மற்றும் ஈரோடு சக்தி தேவி நல அறக்கட்டளையின் சார்பாகவும் காவல்துறையினரின் குடும்பத்தைச் சார்ந்த...

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் விராமதி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற ராஜீ என்பவரை சார்பு ஆய்வாளர் திரு. நேருதன் அவர்கள்...

ஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்

திருச்சி : திருச்சி மாவட்டம் 18.1.2021 நேற்று இரவு துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடங்களுக்கு ரோந்து அலுவலில் காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி மற்றும்...

இனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பழனி என்கின்ற கூலித் தொழிலாளி இவருக்கு ஹரி வயது 2 மற்றும் ஆஷானி...

காவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறையில் பனிபுரிந்து பணியின் போது மரணமடந்த காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட காவல்...

பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்

மதுரை : மதுரை கூடல் நகர் அசோக் நகர் மூன்றாவது தெருவில் சந்தேகப்படும் படியாக கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவிற்கு தகவல் கிடைத்தது.,...

கஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் "(DRIVE AGAINST DRUGS –“DAD”)” தொடர்ச்சியாக,...

மக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்

மக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்

சென்னை : ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. இதனை மெய்பிக்கும் பொருட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, ஆதரவற்றோருக்கு ஆதரவாக, சாலையோரம் தங்கியுள்ள நூற்றுக்கும்...

சேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு

கோவை : கோவை மாவட்டம் ஆலந்துறை பெரியநாயக்கன்பாளையம் வால்பாறை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. கோவை போலீசார் நேற்று...

செய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கிய சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை குறிச்சி பகுதியில் கடந்த 16ம்...

Page 75 of 242 1 74 75 76 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.