Admin

Admin

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத் தொகை வழங்கிய ADGP

சென்னை: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் 2019 - 20 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கிற்கான பகுதி ஈவுத் தொகையான ரூ.1.92 கோடியை தமிழ்நாடு...

காவல்துறையினருக்கான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள்,இன்று ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 150 காவலர் குடியிருப்புகளையும், மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்பு...

தமிழக அளவில் காவலர்களுக்கான கால் பந்து போட்டிகள் துவக்கம்

சேலம் : சேலம் மாநகரம் லைன்மேடு ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் தமிழக அளவில் ஆண் பெண் இருபாலருக்குமான கைப்பந்து விளையாட்டுப் போட்டியினை இன்று 23.01.2021-ஆம் தேதி சேலம்...

DGP இல்ல திருமணத்தில் முதல்வர் வாழ்த்து

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், நேற்று சென்னையில் நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே. கே. திரிபாதி, ஐபிஎஸ் அவர்களின் மகன்...

ஆரணி காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் அரவிந்த் உத்தரவின்பேரில் ஆரணி உட்கோட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையம் சார்பில் 32வது சாலைபாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தொடர்ந்து...

முகமூடி அணிந்து கொள்ளையடித்த 03 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுக்கா, கீழ்செட்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா வ/34 என்பவரது வீட்டில் நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பல் ராஜா வீட்டின் கதவை...

சூளைமேடு காவல்துறையினரால் கைது

சென்னை : சென்னை, சூளைமேடு,பகுதியை சேர்ந்த ஜெனிபர், வ/32, கடந்த 05.01.2021 அன்று இரவு தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க...

தேனி மாவட்ட பெண் காவலர்களின் அருமையான விழிப்புணர்வு பாடல் (Video)

தேனி: 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா தொடர்பாக பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாடல் வரிகள் மூலமாகவும், தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு...

இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 – வது புத்தகக் கண்காட்சி – துவக்கி வைத்த SP

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்காவது புத்தகக் கண்காட்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் துவக்கி...

குடந்தை DSP பால கிருஷ்ணன் தலைமையில் தலைகவச விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் 32-வது தேசிய பாதுகாப்பு மாத விழா கும்பகோணத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 18-1-2021 முதல் 17-2-2021 வரை...

சோழவந்தானில் சாலை பாதுகாப்பு வார விழா

மதுரை : சாலை பாதுகாப்பு  வார விழாவானது சோழவந்தான் பகுதியில் நடந்தது. மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ்...

கொள்ளையடித்த 3 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுக்கா, கீழ்செட்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா வ/34 என்பவரது வீட்டில் நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பல் ராஜா வீட்டின் கதவை...

வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறை

கோவை : கோவை திருப்பூரில் சிக்மா ரெடிமேடு தொழிற்சாலை உள்ளது இதன் நிர்வாகியாக இருப்பவர்  சம்பத்குமார்.  இவர் திருப்பூரில் உள்ள விஜயா வங்கியில் கடன் பெறுவதற்காக போலி...

பல லட்சம் ரூபாய் மோசடி – தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு

கோவை : நண்பரிடம் பல லட்ச ரூபாய் ஏமாற்றி தலை மறைவாக உள்ள இன்ஜினியர் தம்பதி மீது மேலும் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளது.கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த...

கோவையில் பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கோவை : கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. தெய்வசிகாமணி சப் - இன்ஸ்பெக்டர் திரு. செல்லமணி ஆகியோர் நேற்று மாலை ரத்தினபுரி செல்லப்ப கவுண்டர் வீதியில்...

குட்கா, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக. பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் 20. 01....

லாட்டரி விற்பனை 5 பேர் கைது, 2 லட்சம் கைது

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, காவல் துணை கண்காணிப்பாளர் (தனிப்படை) திரு. பால்சுதர் அவர்களின் மேற்பார்வையில், திருவெறும்பூர் காவல் உதவி...

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் SP

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 20.01.2021-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு...

பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் செல்கின்றனர். பாதயாத்திரை பக்தர்களின்...

Page 74 of 242 1 73 74 75 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.