சேலம் : சேலம் மாநகரம் லைன்மேடு ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் தமிழக அளவில் ஆண் பெண் இருபாலருக்குமான கைப்பந்து விளையாட்டுப் போட்டியினை இன்று 23.01.2021-ஆம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருT.செந்தில்குமார்,I.P.S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. சூர்யா பிரியா
சேலம் மாவட்ட தலைவி
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா