புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக. பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் 20. 01. 2021 அம் தேதி இன்று குட்கா மாற்று புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணருவு பேரணி மேற்கொண்டனர். இப்பரணியில் பொதுமக்கள் மாற்று தன்னார்வலர்கள் கலந்து கொண்டு விழிப்புராணர்வு ஏற்படுத்தினர்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா