திருச்சி காவல்துறையின் புதிய திட்டம் துவக்கம்.
திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இளைஞர்கள் தவறான...
திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இளைஞர்கள் தவறான...
மதுரை : மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனையில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உடன் பிறந்த சகோதர சகோதரிகளை போலீசார் விசாரிக்கின்றனர். பெருங்குடி...
மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி நோக்கி சென்ற அரசுப் பேருந்து நிலை தடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயத்துடன்...
திருவாரூர் : மத்திய மண்டல காவல் தலைவர் எச்.எம். ஜெயராம் IPS அவர்கள் கொடி அணிவகுப்பு துவக்கி வைத்தார் அவர்களுடன் தஞ்சை சரக துணை தலைவர் ரூபேஷ்...
இராமநாதபுரம் : விருதுநகர் மாவட்டம் வீரசோழன் வடக்கு தெருவைச் சேர்ந்த சுடலை மகன் செல்வராஜ் என்பவர் கஞ்சா மற்றும் வாள் வைத்திருந்ததால் முதுகுளத்தூர் காவல் நிலைய குற்ற...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் திருச்சி துறையூரைச் சேர்ந்த...
திண்டுக்கல்: இன்று குடியரசு தின நாளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தை பெற்ற, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய காவலருமான கருப்பையா அவர்களுக்கு போலீஸ் நியூஸ்...
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு நாடாக தன்னை இந்திய நாடு அறிவித்துக்கொண்ட ஜனவரி, 26ஆம் நாள் ஆண்டு தோறும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 26.01.2021- ம் தேதி செவ்வாய்க்கிழமை நாட்டின் 72-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள்...
சென்னை : சென்னை, சைதாப்பேட்டை, பஜார் ரோட்டில் குமரன் ஸ்டோர்ஸ் என்ற மளிகைக்கடை நடத்தி வரும் குமரன் , வ / 52 , என்பவர் கடந்த...
சென்னை : சென்னை தாம்பரத்தை சேர்ந்த சுஜிதா என்பவர் தனது குழந்தையுடன் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த...
தேனி : 72 - வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.K.ரமேஷ், அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து...
புதுக்கோட்டை : தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆலங்குடி உட்கோட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆலங்குடி மைக்கேல்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் T. பழையூர் மற்றும் தேரடி வீதி பகுதியில் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் மற்றும் திரு. சத்தியமூர்த்தி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இயங்கிவரும் முத்தூட் நிறுவனத்தில் 22 .01. 2021 ஆம் தேதியன்று நடைபெற்ற கொள்ளையில் திருடுபோன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள...
சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை 22.01.2021 ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. எம்.ஆர். பாஸ்கர்...
நாகப்பட்டினம் : 464 வது நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் திரு பிரவீன் நாயர் இஆப அவர்கள் மற்றும் மத்திய...
கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கரட்டுமேட்டை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50 )இவரது மனைவி கலாமணி (வயது 48) காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்...
திருவாரூர் : திருவாரூர் கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பன் கடைத்தெருவில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில்… மாவட்ட கண்காணிப்பாளர்...
தமிழகத்தின் பெரும்பாலான காவல் நிலையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையங்களைபுதிய கட்டடங்களில்இயக்குவதற்கு தமிழக அரசு கட்டப்பட்டு வருகிறது. இந்த வகையில்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.