Admin

Admin

DIG திருமதி ஆனிவிஜயா IPS அவர்களுக்கு “அமெரிக்க விருது”

திருச்சி : சற்றுமுன்நடந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் தென்னிந்தியாவில் முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தையரை பாதுகாக்க திருச்சி சரகத்தில் "கேடயம்" projectட்டை சிறப்பாக நடைமுறையும் செயல்படுத்தியமைக்காக...

ஆடு திருடிய 2 நபர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 31.01.2021 சிவகங்கை அருகே பில்லூர் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை அடையாளம் தெரியாத நபர்கள்...

ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை – மகிழ்ச்சியில் திருமண வீடு

சென்னை : சென்னை, குரோம்பேட்டையில் வசிக்கும் பால் பிரைட் என்பவரின் மகளுக்கு குரோம்பேட்டை, அன்னை சர்ச்சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்...

தூத்துக்குடியில் பல கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம்¸ சேராகுளம்¸ செய்துங்கநல்லூர் மற்றும் சாத்தான்குளம் பகுதியில் பல கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 6 இரு...

தல்லாகுளம், தெப்பக்குளம், அவனியாபுரம் காவல்நிலையங்களில் இன்று பதியப்பட்ட வழக்குகள்

மதுரை பிபி குளத்தில் குடிபோதையில் காலால் உதைத்த மகன் அடித்துக்கொலை, குக்கரால் தாக்கி தந்தை வெறிச்செயல் மதுரை  பி .பிகுளத்தில் குடிபோதையில் காலால் உதைத்த மகனை குக்கரால்தாக்கிஅடித்துக்கொன்ற...

ADSP உடலை சுமந்து சென்ற DIG மற்றும் SP

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.U. முருகேஷ் அவர்களின் பூத உடலுக்கு மத்திய மண்டல காவல்துறை...

தமிழக DGP இல்ல திருமண விழாவில் போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து

சென்னை: சென்னையில் நேற்று காவல்துறை அதிகாரிகள் விருந்தினர் இல்லத்தில் நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே. கே. திரிபாதி, ஐபிஎஸ் அவர்களின் மகன் ஜீத்வன் மற்றும்...

சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை : சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, நேற்று காலை 29.01.2021 ம் தேதி மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், தெற்கு அலுவலகத்தில் ஓட்டுநர்,...

E-Mail-ல் வரும் சம்பவங்கள் ! அடுத்தடுத்த திருப்பங்கள் ! போலீசாரை அதிரவைத்த ஹேக்கிங் ?

உத்தரபிரதேசத்தில் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு பல ட்விஸ்டுகள் கொண்ட ஹேக்கிங் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விசாரணை செய்த போலீசாருக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்த சம்பவம். உத்தரபிரதேசத்தின் ஹாசிபாத்தைச்...

24 லட்சம் மதிப்புள்ள தங்கக் கடிகாரம் அபேஸ் நூதன முறையில் மோசடி

மதுரை : மதுரையில் மதுரை நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து ரூபாய் 24 லட்சம் மதிப்புள்ள தங்கக்கடிகாரங்களை நூதன முறையில் மோசடி செய்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்...

முதியவர்களுக்கு உதவிய போக்குவரத்து பெண் காவலர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் பனையப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலையகோவிலில் 28(.01.2021) ஆம் தேதி தைப்பூசம் திருவிழா முன்னிட்டு போக்குவரத்து பணி மேற்கொண்டிருந்த...

நிறைவு விழா அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட SP வாழ்த்து

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கவாத்து மைதானத்தில் 40 ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி முடிவடைந்து (Passing out parade) இன்று (29.01.2021) நடைபெற்ற நிறைவு விழா அணிவகுப்பு...

மதுரை மாநகர் “பகுதி ரோந்து காவல் அதிகாரிகள் என்னும் புதிய திட்டம்

மதுரை :மதுரை மாநகர பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் பாதுகாக்கவும், பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாவும்,...

தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது…

மதுரை : காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் மதுரை மாநகர...

புதிய புறக்காவல் நிலையத்தை காவல் துணை ஆணையர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்

மதுரை : மதுரை மாநகர் K.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லூர்து நகரில் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.சிவபிரசாத் IPS., அவர்கள் புதிய...

ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை – போலீசார் விசாரணை

மதுரை : மதுரை நெல்பேட்டையில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரைபைகாரா முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்து...

செல்போனை பறித்துச் சென்ற 4 நபர்கள் மாதவரம் காவல்துறையினரால் கைது

சென்னை : சென்னை கொடுங்கையூர், பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், வ/22, என்பவரும் மாதவரத்தைச் சேர்ந்த மோனீஷ், வ/20 என்பவரும் முகநூலில் நண்பர்களாகி, இருவரும் 21.01.2021 அன்று சந்திப்பதாக...

கோவை அருகே சரக்கு ஆட்டோவுடன் கஞ்சா பறிமுதல்: பீகார் வாலிபர் கைது

கோவை : பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரகுநாதன் இவரது மகன் லாலன் குமார் ( வயது 25)  இவர் சூலூர் பட்டணத்தில் தங்கியிருந்து கஞ்சா வியாபாரம் செய்து...

Page 72 of 242 1 71 72 73 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.