Admin

Admin

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கோவை பல் மருத்துவர் இன்று கைது

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாக கோவையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவரை கேரளா போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை தொடர்ந்து சிறப்பு பிரிவு...

உயிரிழந்த காவலர் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உயர் அதிகாரி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது வீர மரணமடைந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்களின் புகைப்படத்திற்கு இன்று மதுரை தென்மண்டல...

தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினருடன் இணைந்து தலைகவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தலைகவச விழிப்புணர்வு பேரணியை நேற்று (03.02.2021)...

ATM கார்டை வைத்து பணம் திருடிய 2 நபர்கள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தானாவயலைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி 12.01.2021 அன்று தனது கணவருடன் வெளியே சென்று திரும்பும்போது கணவர் ஏ.டி.எம்...

மதுரை அருகே இரண்டு இடங்களில் தீ விபத்து:

மதுரை : மதுரை அருகே தோப்பூரில் ஊராட்சி துணைத் தலைவர் சந்திரா பால்பாண்டிக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தீயணப்பு...

சிறுவனை வாழ்த்தி பரிசு வழங்கிய திருவள்ளூர் SP அரவிந்தன்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் கண்டிகை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பு படிக்கும் மாணவன் ஹேம்நாத் உலக பொதுமறையான திருக்குறளில்...

கோவையில் பணியில் இருந்த போலீஸ்காரர் சுருண்டு விழுந்து சாவு

கோவை : மதுரை மாவட்டம் சேடப்பட்டி தாலுகாவில் உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் தங்கத்துரை வயது 24 இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில்...

பொள்ளாச்சி அருகே புலித்தோல் ! விற்க முயன்ற 6 பேர் கைது

கோவை: பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சாமி கோவில் அருகே அசோக் நகர் பகுதியில் புலித்தோலை சிலர் விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. தமிழ்நாடு...

விருதுநகர் ASP குத்தாலிங்கம் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், காவல்துறையினர் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, விருதுநகர்...

நற்கருணை வீரன் விருது வழங்கும் விழா, லோகநாதன் IPS சிறப்புரை

திருச்சி: 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்சி மாநகரில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களின் போது மாநகர காவல் துறையுடன்...

சென்னை பெண் காவலர்கள் புத்துணர்வு முகாமில் விருது வழங்கி சிறப்பு

சென்னை: சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக...

மதுரையில் நடைபெற்ற முக்கிய கிரைம்ஸ்

கோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை 4 பெண்களிடம் 19 பவுன் திருட்டு மதுரை நாராயணபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 19 பவுன் நகையை பறித்த...

வேடசந்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உண்டார்பட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 பேரை எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் செந்தில்,...

தமிழகம் முழுவதும் “Operation Smile” திட்டம்

தமிழக காவல்துறை சார்பில் “Operation Smile” என்ற திட்டம் தொடங்கப்பட்டு 15.02.2021 வரை செயல்படவுள்ளது. இதன் முக்கிய நோக்கம் தமிழகம் முழுவதும் பிச்சையெடுக்கும் குழந்தைகள்¸ சாலையோரம் சுற்றித்திரியும்...

காவல்துறை மற்றும் சமூகப்பாதுகாப்புத்துறையும் இணைந்து நடத்தும் “புன்னகையைத் தேடி” 2021 (Operation smile 2021)

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில், காணாமல் போன குழந்தைகளை கண்டெடுத்து பெற்றோர் மற்றும் காப்பாளர் வசம் ஒப்படைப்பது தொடர்பாக மாண்புமிகு உச்சநீதி மன்ற ஆணையின்படி, 'Operation smile...

கீழமாரட் வீதியில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு

மதுரை: மதுரை, தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி இன்று 02.02.2021 - ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் திரு. உக்கிரபாண்டி...

உதவி ஆய்வாளரின் உடலை சுமந்து சென்ற தென் மண்டல IG

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பணியின் போது விபத்து போல் கொலை செய்யப்பட்ட ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்கள் உடலுக்கு...

தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து வாகன திருட்டு நடைபெறுவதாக வந்த புகார் மனுக்களை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மதுரையில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி: திடீர் நகர் தீயணைப்பு குழுவினர்  விரைவு

மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவடம் போக்கி தெருவில் உள்ள வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டாடுக்கு...

மதுரையில் இன்று நடைபெற்ற முக்கிய கிரைம்ஸ்

மேலூர் அருகே தனியாக வீட்டில் இருந்த பெண் பலாத்காரம் உறவினர் கைது மதுரை மாவட்டம், மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற...

Page 71 of 242 1 70 71 72 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.