புதுக்கோட்டை : தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆலங்குடி உட்கோட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆலங்குடி மைக்கேல் பட்டி கிராமதில் பெண் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை கொண்டாடினர் மேலும் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கருதி காவல்துறையால் ஏற்படுத்தப்பட்ட கேடயம் திட்டம் பற்றி எடுத்துரைத்தும் இவ்விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா