ஈரோட்டில் மது, கஞ்சா விற்ற இருவர் கைது
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள நசினூர் சாலையில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு...
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள நசினூர் சாலையில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு...
சென்னை: காவல்துறையினர் என்றால் கடுமை என்பது தான் பொதுவாக பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகின்றது. அத்தகைய தவறான கருத்தை, பொய்யாக்க பல்வேறு நல்ல சம்பவங்கள் காவல்துறையில் தினந்தோறும்...
குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டம் ஆன போக்சோ சட்டம் 2012 (Pocso - production of children from sexual offence) என்பது 18 வயது நிரம்பாத சிறுவர்,...
பெண்கள் அதிகமாக நகைகள் அணிந்து தனியாக செல்லாமல் ஒருவரின் உதவியுடன் செல்லவும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அடையாளம் தெரியாத நபர்களை வீட்டினுள் அனுமதிக்க கூடாது. வீட்டை...
மதுரை : மதுரை மாநகரில் குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் நேற்று (20.11.2019) ஜெய்ஹிந்துபுரம்...
மதுரை: மதுரை மாநகரில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் இன்று 20.11.2019 மாலை 06.30 மணிக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பாக "வெல்வோம்" என்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 20.11.2019 ,குமரி மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு.காட்வின் டோனி (PC 1794) அவர்கள் 23.10.2019 அன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். இதனையடுத்து...
சென்னை: தமிழ்நாடு மெடிக்கல் யூனிட் என்.சி.சி - சென்னை சார்பில் ஆவடி வேல்டெக் பொறியல் கல்லூரியில் நேற்று தேசிய மாணவர் படை முகாம் துவங்கப்பட்டது. பத்து நாட்கள்...
திருவள்ளூர்: திருவள்ளூர், மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகளிடம் தகவல் சேகரிக்கும் போது அல்லது பெற்றோர் புகார் அளிக்கும் நேரத்தில் குழந்தைகள் கனிவுடன் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், அவர்களுக்கான விளையாட்டு...
சென்னை: சென்னை, ஒரகடம் முதல் திருமுல்லைவாயில் வரை புழல் ஏரியில் மண்டி கிடக்கும் சீம கருவேல மரங்களை அகற்றும் பணி லயன்ஸ் கிளர் சார்பில் ஒரகடத்திலிருந்து ஆரம்பித்து...
சென்னை : “PREVENTION OF CHILD ABUSE DAY” முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூரில் மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு...
சேலம் : தற்பொழுது ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு "நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம்" என்று கூறி தங்களது ஏடிஎம் பின் நம்பர், அக்கவுன்ட்...
புதுக்கோட்டை : மன்னர்கள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வதுபோல புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்தி குமார், IPS சாதாரண உடையில் இரவு 11.00 மணியளவில்...
சென்னை: காவல்துறை இயக்குநர்(தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் ஆப்...
சென்னை: சென்னை திருமுல்லைவாயில் கா.நி. தலைமை காவலர் சௌந்தர், இன்று காலை சுமார் 7.00 மணியளவில் அலுவல் சம்மந்தாக அன்னனூர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, அந்த நேரம்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 15.11.2019 ஏ.முக்குளம் அருகில் உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அரசு பேருந்தில் ஏறி குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி உள்ளார்....
திண்டுக்கல்: திண்டுக்கல், பழனியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை14ஆம் அணியில் 'C' நிறுமத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் PC-4353 K.மணிமுத்து. இவர் விருதுநகர் மாவட்டம் S.கொடிக்குளத்தை...
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் மோ டாமோர் அவர்கள் முன்னிலையில், நெல்லை மாநகர காவல்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் முன்னிலையில் வெங்கல்...
கன்னியாகுமரி மாவட்டம் 19.11.2019 இன்று கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் கண்ணநாகம் பகுதியில் ஆணவ கொலை தொடர்பாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.