Admin

Admin

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்...

“நாங்கள் பதிலடி கொடுக்க காத்திருக்கிறோம்” தமிழக Q- பிரிவு காவல்துறையினருக்கு மிரட்டல்

பயங்கரவாதிகள் தமிழக கியூ பிரிவு காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த தகவலில் ‘பதிலடி கொடுக்க காத்திருக்கிறோம்’ என்று தமிழில் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை : ஜனவரி 2020ல் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில்...

தனிநபராக 140 க்கும் மேற்பட்ட மரங்களை பராமரித்து வரும் மதுரை மாவட்ட காவலர் திரு.சிவக்குமார்

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணி புரிபவர் திரு.சிவகுமார் , இவர் மரங்களை வளர்ப்பதையும் அதனைப் பேணிக் காக்கவும்...

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை : மதுரை மாநகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சேவை செய்ய இரண்டு டிராவல்ஸ் ஏஜென்சிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட ஏஜென்சிகளின் தகவல்களை பெற கீழ்க்கண்ட...

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

மதுரை : மதுரை மாநகர C3-எஸ்.எஸ்.காலனி (ச.ஒ) காவல் உதவி ஆய்வாளர் திரு.சுந்தரபாண்டியன் என்பவர்  04.02.2020- ம் தேதி ரோந்து பணியில் இருந்தபோது மதுரை எல்லீஸ் நகர்,...

தமிழக காவல்துறை இரண்டாம் நிலைக்காவலர்கள் தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் நிலைக் காவலருக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ''தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்...

பழனிக்கு வரும் பக்தர்களுக்கு திண்டுக்கல் காவல்துறையினர் சார்பில் ஒளிரும் பட்டைகள் விநியோகம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திண்டுக்கல் நகர காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் மற்றும் திண்டுக்கல் நகர...

36 சவரன் தங்க நகைகள் திருடிய பெண் கைது

மதுரை : மதுரை மாநகர் ஜோன்ஸ்புரம், பசுமலையில் வசிக்கும் இராஜமாணிக்கம் மகன் பால்ஜாம்ராஜ் என்பவர் தனது வீட்டில் இருந்த 36 சவரன் தங்க நகைகளை யாரோ திருடிவிட்டதாக...

நாகூா் தா்கா விழாவிற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு SP பாராட்டு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். உலகப்புகழ் பெற்ற, நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி...

திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்நிலையம் சார்பாக தலைகவசம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்நிலையம் சார்பாக நேற்று மாலை நகர முக்கிய இடமான அரசு பொது மருத்துவமனை முன்பாக போக்குவரத்து காவல்...

திண்டுக்கலில் விசாரணை கைதியிடம் இருந்து நகைகள் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை சம்பவத்தில், ஈடுபட்ட மானாமதுரையை சேர்ந்த வாலிபரை, திண்டுக்கல் மாவட்ட நகர ரூரல் உதவி கண்காணிப்பாளர் .திரு.வினோத் அவர்களது தலைமையிலான...

கும்மிடிப்பூண்டியில் காவல்துறையினர் சார்பில், ஊராட்சி மன்ற தலைவர்களின் அவசர ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே நடைபெற்ற ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என காவல் துறையினர்...

கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு ISO தர சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் பேரூர் சரகத்திற்கு உட்பட்ட எல்லைக்குட்பட்ட வரம்பில் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அமைந்துள்ளது.  கோயம்புத்தூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது.  29.58 சகிமீ...

காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

மதுரை : நேற்று மதுரை மாநகர் C3-S.S.காலனி குற்ற பிரிவு காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.உமாபதி அவர்கள் மதுரை கோச்சடை, சாந்தி சதன் குடியிருப்பு 66 வது...

புற்றுநோய் தீராத நோய் அல்ல’- உலக புற்றுநோய் தினம்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி- பழ வகைகளை உட்கொள்ளுதல்,...

  மதுரை மாவட்டம் ஊமச்சி குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை :  மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் போக்குவரத்து போலீசார் தங்களது எல்கைகளில் உள்ள சாலைகளில் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, சாலையில் செல்லும் போது...

குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

மதுரை :  இன்று மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் இடங்களான குலமங்கலம் மெயின் ரோடு மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் D2-செல்லூர் குற்றப் பிரிவு...

நாங்குநேரி காவல்நிலையம் சார்பில் காவலன் SOS விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி நாங்குநேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.மார்க்ரெட் தெரசா அவர்கள் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...

திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறைவாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது, அதில் 37 -வது வார பயிற்சி...

Page 195 of 242 1 194 195 196 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.