திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை சம்பவத்தில், ஈடுபட்ட மானாமதுரையை சேர்ந்த வாலிபரை, திண்டுக்கல் மாவட்ட நகர ரூரல் உதவி கண்காணிப்பாளர் .திரு.வினோத் அவர்களது தலைமையிலான காவல்துறை காவலர்களான உதவி ஆய்வாளர் திரு. பொன்குணசேகரன் அவர்கள் மற்றும் திரு.இளஞ்செழியன், திரு.சிவகுமார், ஏட்டு திரு.மணிகண்டன் ஆகியோர் மதுரை மத்திய சிறைச்சாலையில் இருந்த கைதி வினோத் கண்ணன் என்பவரை சிறை காவலில் எடுக்கபெற்று பின் விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா