Admin

Admin

பொன்னேரி காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர்...

சேரன்மகாதேவி DSP தலைமையில் ஜாதிகலற்ற சமுதாயம் உருவாக்க விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி முன்னீர்பள்ளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஜாதிகலற்ற சமுதாயம் உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய சேரன்மகாதேவி உட்கோட்ட  காவல்...

தஞ்சையில் DGP நேரில் ஆய்வு, விழாவிற்கான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள “நம்ம தஞ்சை”(Namma Thanjai) APP

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரியகோவில் திருக்குடமுழுக்கு விழா 05.02.2020ம் தேதியன்று நடைபெறுவதையோட்டி¸ இன்று தமிழக காவல்துறை இயக்குநர் திரு. J.K. திரிபாதி¸ இ.கா.ப அவர்கள் தஞ்சை சென்று¸...

சாலை விதிகளை மீறும் சேர் ஆட்டோக்களை உடனடியாக பறிமுதல் செய்ய மதுரை காவல் ஆணையர் உத்தரவு

மதுரை : சாலை விதிகளை மீறும் சேர் ஆட்டோக்களை உடனடியாக பறிமுதல் செய்ய மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்....

லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் தொழிலில் திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கப்படும், இராணிப்பேட்டை SP தகவல்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு 01.02.2020 தேதி...

குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும், இராணிபேட்டை SP எச்சரிக்கை

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு 29.01.2020 ம் தேதி இராணிப்பேட்டை...

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

தேனி : தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த...

தாராபுரம் அருகே பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவர் வள்ளியம்மாள் (31), இவரது கணவர் ராமசாமி (35). இந்த...

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை

மதுரை : கடந்த 2016-ம் வருடம் மதுரை மாநகர் பழங்காநத்தம், தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்த ஒரு நபர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்...

செங்கல்பட்டு  சுங்கச்சாவடியில் பணம் கொள்ளைபோன வழக்கில் 4 இளைஞர்கள் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அரசு பேருந்துக்கு சுங்கக்கட்டணம் வசூல் தொடர்பான பிரச்சனையில், செங்கல்பட்டு அடுத்த...

கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கி மோசடி, தனியார் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 4 பேர் கைது

கோவை: கோவையில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து 33 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தனியார் வங்கியின் முன்னாள் மேலாளர் உட்பட...

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு திரட்டு காவத்து பயிற்சி

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் இன்று காலை வருடாந்திர கூட்டு திரட்டு காவத்து பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப...

இரவு பணியில் உள்ள காவலர்களுக்கு, எலெக்ட்ரானிக் கொசு பேட் வழங்கியுள்ள புதுகோட்டை SP

புதுக்கோட்டை : கண்விழ்த்திருப்பவர்களுக்கு கொசுக்கடி பெரிய சவாலாக இருப்பதை நேரில் பார்த்து உணர்ந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், தனது சொந்த செலவில்...

மதுரை மாநகர காவலர் குடும்பத்தினருக்காக “ஆனந்தம்” திட்டப்பணி குறித்த விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் 24 மணிநேர பணிச்சுமையின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே...

திருட்டு வழக்கில் கைதான நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய சரகம் கோவில்பட்டி ரோட்டில் உள்ள மணி பல் மருத்துவமனை எதிர்புறம் கடந்த 15.11.2019 ம் தேதி துரைசாமி (65)...

SSI கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பண உதவி செய்த முக்கிய குற்றவாளி கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை SSI திரு.வில்சன் அவர்களின், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பண உதவி செய்த முக்கிய குற்றவாளி ஷேக் தாவூத் என்பவர்,...

திருநெல்வேலியை சேர்ந்த 4 கூலிப்படையினர் தஞ்சாவூரில் கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவல் உட்கோட்டம், பூதலூர் காவல் எல்லைக்குட்பட்ட ராயமுண்டாம்பட்டியில் தோப்பில் பதுங்கியிருந்த திருநெல்வேலியை சேர்ந்த கூலிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். தஞ்சை...

செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தமாக

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரன் தேஜஸ்வி.IPS., அவர்கள் அறிவுரையின்படி, தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மூலமாக கடந்த மாதத்தில் மட்டும்...

திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் SSI சதானந்தம் அவர்களுக்கு பணிநிறைவு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் சரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சதானந்தம் அவர்கள் தனது 35வருட பணி...

நெல்லை பெருமாள் புறத்தில் அனுமதி இல்லாமல் செம்மணல் கடத்தியவர் கைது

நெல்லை : நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.செழியன் அவர்கள் மற்றும் போலீசார், 30-01-2020-ம் தேதியன்று, பாளை மல்லிகா காலனி அருகே, வாகன சோதனை செய்து...

Page 196 of 242 1 195 196 197 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.