தேனி : தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின்...
மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட அனுப்பானடியில் உள்ள மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர்...
கோடை காலம் தொடங்கி விட்டது, விடுமுறைக்கு ஊருக்குச் செல்வோர் , வீட்டைத் திறந்து வைத்து தூங்குபவர்களை குறிவைத்து அவர்கள் வீட்டில் புகுந்து திருடுவதற்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது....
திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் இணைந்து மாவட்ட அளவில் காவலர்...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு உடலையும் மனதையும் ஓரே சீராக வைக்க கூடிய யோகா பயிற்சி அளிக்கப்பட்டது தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருடாந்திர கூட்டு...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாம்பசிவபுரம் மற்றும் அதன் சுற்று கிராமங்களில் உள்ள சில குடும்பங்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சிவிற்கும் தொழிலில் ஈடுபட்டு...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்தில் பணியாற்றும் திரு.குணசேகரன்., SSI.மற்றும் திருவாடானை நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றும் திரு.சாமிநாதன்.,SSI. ஆகிய இருவரும் காவல்துறையில் இருந்து பணி...
திருச்சி: திருச்சி மாநகரில் 27.01.2020ம் தேதியன்று விஜயரகு (பாலக்கரை பா.ஜ.க மண்டல பொறுப்பாளர்) என்பவர் கொலை செய்யப்பட்டார். கொலை சம்மந்தமாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு¸ குற்றவாளிகள் தீவிரமாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 15 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி(34) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தந்தை...
மதுரை : மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. நல்லு அவர்களை மரியாதைநிமித்தமாக போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மதுரை நிருபர் திரு.குமரன் சந்தித்து...
திருவள்ளூர் : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி,காவலர் குடியிருப்புகள் வேண்டிய விண்ணப்பங்களை இனிவரும் காலங்களில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வசதியாக WWW. policequarters.org என்று முகவரி ஜனவரி 26...
சென்னை : சென்னை, பல்லாவரம், எண்-19, என்ற முகவரியில் வசித்து வரும் பிரகாஷ், வ/32, த/பெ.மூர்த்தி என்பவர் கடந்த 09.10.2011 அன்று மதியம் சுமார் 1.00 மணியளவில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா IPS அவர்கள் கலந்து...
மூன்றாவது தலைமுறையாக காவல்துறையில் பணியாற்றி வரும் போலீஸ் குடும்ப உறுப்பினரான திரு சி.கீர்த்திவாசன் MA அவர்கள் ஸ்ரீமுட்டம் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த காவல்துறையில் தலைமை காவலாராக பணியாற்றிய அமரர்....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக வாகன விபத்தை தவிர்க்கும் பொருட்டு N. பஞ்சம்பட்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. கடந்த 26.01.2020 ஆம் தேதி...
சென்னை : நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் புதிதாக பொருத்தப்பட்ட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 28.01.2020 இன்று துவக்கி...
பெரம்பலூர் : திருச்சி சரக காவல் துணைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் சீரிய முயற்சியால் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின்...
திண்டுக்கல்: தமிழக அளவில் சிறந்த காவல் நிலையமாக இரண்டாம் இடம் பிடித்த திண்டுக்கல் மாவட்ட நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்களை, திண்டுக்கல் சரக...
மதுரை : மதுரை மாநகர் நகர் சரக காவல் உதவி ஆணையர் திரு.சூரகுமரன், B1 விளக்குத்தூண் (ச&ஒ) காவல் ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி அவர்கள் மற்றும் B1 விளக்குத்தூண்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.