Admin

Admin

கொலை வழக்கு மற்றும் காயம் ஏற்படுத்திய வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை :  மதுரை மாநகர், வைத்தியநாதபுரம், சுப்பம்மாள் காம்பவுண்டைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் பிரதீப், 21/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்கு மற்றும் காயம்...

பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி 28.01.2020 அன்று D1- தல்லாகுளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்...

மதுபோதையில் காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது

சென்னை: வடசென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் திருமதி.ஜெயகௌரி அவர்கள் ஆணைபடி, N3 முத்தால் பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுபடி, குடியரசு தினத்திற்கு...

மதுரையில் ஓய்வு பெறும் SSI ஜெயராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா

மதுரை: வரும் 31.01.2020 வெள்ளிக்கிழமை அன்று பணி ஓய்வு பெறும் B6 ஜெய்ஹிந்த்புரம் கா.நி. சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. P.ஜெயராஜ் அவர்கள் பணிநிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது....

திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு சென்னையில் கைது

திருச்சி: பாஜக பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு,சங்கர் ஆகியோர் சென்னையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 27ம் தேதி திருச்சியில்...

பொன்னேரியில் கள்ள சாராய மது விளக்கு விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் பங்கேற்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் டிஎஸ்பி கல்பனா தத் உத்தரவின் பேரில் கள்ள சாராய விழிப்புணர்வு பேரணி பொன்னேரி ஆண்கள்...

திருச்சி மாவட்ட காவல்துறை காவலர் குழுமம் (Police Club) துவக்க விழா நிகழ்ச்சி, DIG பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

திருச்சி: தமிழ்நாடு காவல்துறை திருச்சி சரகம் , திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து பள்ளி அளவிலான காவலர் குழுமம் (Police...

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்த நபர்களுக்கு பரிசு

மதுரை :  மதுரை மாவட்டம் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாவட்ட SP திரு.N.மணிவண்ணன்.ஐபிஎஸ்., அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உட்கோட்ட காவல்...

மதுரையில் மளிகைக்கடைகாரருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் விசாரணை

மதுரை: மதுரையில் மளிகைக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி, மளிகைக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை காமராஜா் சாலை சின்னக்கண்மாய்...

பக்தர் தவறவிட்ட கைப்பையை விரைந்து மீட்டு கொடுத்த கோவை காவல்துறையினர்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர், சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கூட்டத்தில் கோகுல குமார் என்பவரின் மனைவி நந்தினி என்பவர் கைப்பையை 3500 ரூபாய் பணத்துடன் தவற விட்டார். அவர்...

திருச்சியில் காவலர் குழுமம் (Police Club) மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் இணைந்து மாவட்ட அளவில் காவலர்...

விருதுநகர், மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் புதிய நூலகம் திறப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உட்கோட்டம் மல்லாங்கிணர் B4 காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ( 26-01-2020 ) 71வது குடியரசு தினத்தன்று கிராமப்புற வசதியற்ற...

ஒட்டன்சத்திரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சரக போக்குவரத்து காவல் நிலையம், நகர்ப்புற காவல் நிலையம் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதி ஓட்டுநர் பள்ளி சங்கம் சார்பாக, இன்று...

விழுப்புரத்தில் மதுபானங்களை கடத்திய இருவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சசிகுமார், திரு.விநாயகம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பாண்டிச்சேரி மதுபானங்களை கடத்தி...

கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை :  முத்தாபுதுப்பேட்டை அருகில் டோல்கேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் , குற்றவாளியை பிடிக்க...

நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு காவல் பதக்கங்கள்

ராணிப்பேட்டை : நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில், இன்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி...

மதுரை மத்திய போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் தலைமை காவலருக்கு சிறந்த காவலருக்கான பதக்கம்

மதுரை : மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழாவில்   சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காவலர் பதக்கம்...

மதுரை அண்ணாநகர் காவல் நிலைய தலைமை காவலருக்கு சிறந்த காவலருக்கான பதக்கம்

மதுரை : மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழாவில்   சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காவலர் பதக்கம்...

திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 93 போலீசார்களுக்கு காவலர் முதலமைச்சர் பதக்கம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல்...

செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட காவல் அலுவலகமானது இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் அவர்களால் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த இரு...

Page 198 of 242 1 197 198 199 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.