Admin

Admin

அரக்கோணம் மோசூர் பள்ளி காவல் படை மாணவர்களுடன் உரையாடிய அரக்கோணம் காவல் ஆய்வாளர்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில்  மோசூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை(SPC) யை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி அரக்கோணம் காவல் நிலையத்தில் நடைபெற்றது....

மனிதநேயமிக்க தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர்

மதுரை : மதுரை B5 தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்களின் மனிதநேயமிக்கவர்.  இவர் ஆதரவற்ற சாலை ஓரங்களில் இருப்பவர்களுக்கு பனி காலங்களில் போர்வை...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய (நகர்) தலைமைக்காவலர்கள் 91 திருமதி.கங்கா கௌரி, 3230 திருமதி.சாரதா மற்றும் 3282 திருமதி.பத்மாவதி ஆகியோர், மதுரை திருவள்ளுவர்...

கடலூர் மாவட்டம் வடலூரில் 1500 காவலர்கள் பாதுகாப்பில்  தைப்பூச ஜோதி தரிசன விழா

கடலூர் : ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கனக்கான மக்கள் ஜோதி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ்¸ இ.கா.ப...

திண்டுக்கல் காவல்துறையினர் பாதுகாப்பில் தைபூச திருவிழா கொண்டாட்டம், பக்தர்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா இன்று 08.02.2020 -ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்மண்டல காவல்துறை தலைவர்...

காவல் படை மாணவர்களிடேயே உரையாற்றிய இராணிப்பேட்டை SP

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை(SPC)யை சேர்ந்த 44 மாணவர்கள் இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தை பார்வையிட்டு,...

ரோந்து பணியில் துரிதமாக செயல்பட்ட காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

 மதுரை: கடந்த 06.02.2020 E2-மதிச்சியம் சட்டம் & ஒழுங்கு காவல்நிலையம் முதல்நிலை காவலர் திரு.செந்தில் குமார் (3880) தற்போது அயல்பணியாக அரசு இராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில்...

POCSO சட்டத்தின் கீழ் 109 நபர்கள் கைது.

மதுரை : மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து புலன்விசாரணை அதிகாரிகளுக்கும் காவல்...

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

மதுரை : மதுரை  B3-தெப்பக்குளம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் நேற்று 06.02.2020 ம் தேதி ரோந்து பணியில் இருந்த போது தெப்பக்குளம்...

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று  திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள...

தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை: C5- கரிமேடு குற்றப் பிரிவு காவல்நிலைய தலைமை காவலர்கள் திரு.தாமோதரன் (1671) மற்றும் திரு.அருள்கண்ணன் (883) ஆகிய இருவரும் 05.02.2020 ந் தேதி கரிமேடு பகுதியில்...

சாலை விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்

மதுரை : மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ராஜேஷ் அவர்களால் நேற்று மதுரை உயர் நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் தடுப்பாண்கள் அமைத்து,...

திருட்டு மற்றும் தொலைந்த மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை மாவட்ட போலீசார்.

மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன் திருட்டு மற்றும் தொலைந்த மொபைல் போன் வழக்குகளில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும்...

“வாய்க்கு போடுங்க பூட்டு” குறும்படம் வெளியீட்டு விழா

சென்னை : சென்னை பெருநகர காவல்துறையும் ஆக்ஸிஸ் வங்கியும் இணைந்து வாய்க்கு போடுங்க பூட்டு எனும் குறும்படம் வெளியீட்டு விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்...

செங்கல்பட்டு : இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாமல்லன் சிலை அருகே மாமல்லபுரம் காவல் துறை மற்றும் AVIT கல்லூரி மாணவர்கள் இணைந்து...

தான் பாடுபட்டு சேர்த்து காணாமல்போன பணம் கிடைத்ததால் காவல்துறையினருக்கு விவசாயி கண்ணீர் மல்க நன்றிகூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தேனி : ஆட்டோவில் தவறவிட்ட 6 லட்சம், உரியவரிடம் ஒப்படைத்த தேனி மாவட்ட காவல்துறையினர். தேனிமாவட்டம் ஆண்டிபட்டியருகே மாயாண்டிபட்டியை சேர்ந்த விவசாயி அம்மாவாசை. இவர் ஒருபையில் 74...

தமிழக காவல் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி, சென்னை மக்கள் காண அரிய வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் அண்மைக்காலமாக பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஒரு விதமான மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்த தமிழகம்...

பாதுகாப்பு பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வருகின்ற பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு பாதை யாத்திரை பக்தர்களின் வசதிக்காக பழனி மற்றும் திண்டுக்கல் போக்குவரத்து சாலையில் கனரக வாகனங்கள்...

காணாமல் போன பெண்ணை ஆந்திரா மாநிலம் வரை சென்று மீட்டு வந்த ராதாபுரம் காவல்துறையினர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி,  ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சுபாராணி(24) என்கின்ற பெண் (17.01.2020) அன்று காணாமல்...

பழனி தைப்பூச திருவிழா காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழா- 08.02.2020 சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர்...

Page 194 of 242 1 193 194 195 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.