அரக்கோணம் மோசூர் பள்ளி காவல் படை மாணவர்களுடன் உரையாடிய அரக்கோணம் காவல் ஆய்வாளர்
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் மோசூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை(SPC) யை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி அரக்கோணம் காவல் நிலையத்தில் நடைபெற்றது....















