Admin

Admin

மதுரை மாநகரில் நடைபெற்ற பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகள்

மதுரை : மதுரை மாநகர், ஓம் முருகா ஜவுளிக்கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, இன்று (10.01.2020) அனைத்து மகளிர் காவல்நிலையம் (நகர்) சார்பு-ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள், தமிழ்நாடு...

வங்கி தகவல் பகிர்வதில் அதிக கவனம் தேவை, SP எச்சரிக்கை பதிவு

நாகப்பட்டினம் : தற்பொழுது ஆன்லைன், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக பல்வேறு வகையான போலியான விளம்பரங்கள்,பரிசு பொருட்கள் தருவது தொடர்பாக மற்றும் வங்கிகள் என இது போன்ற...

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த நபர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர் தலைமையிலான போலீசார் 08.02.2020 அன்று தூத்துக்குடி WGC ரோடு பகுதியில் உள்ள பெட்டிக்...

தஞ்சையில் சட்ட விரோதமாக மது விற்ற 59 பேர் கைது

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் 09.02.2020 ம் தேதி சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த 59 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1246...

மயிலாடும்பாறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கோம்பைத்தொழு பகுதியில் (தங்கம்) என்பவரின்

தேனி : ஆட்டுக்குட்டியை திருடிச் சென்றதாக காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் SI திரு.ஜோதிகண்ணன்அவர்கள் தலைமையிலான போலீசார்கள் பிரிவு 379 IPC-ன் கீழ் வழக்கு பதிவு...

சமூக வலைத்தளங்களில் ஆபாசப் படங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காஞ்சி மாவட்ட SP எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - சிவகாஞ்சி காவல்நிலைய பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கம் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு அந்தப் பெண்ணுக்கு Instagram மூலம் தொந்தரவு...

பணகுடி மக்கள் பாராட்டை பெற்ற காவல் ஆய்வாளர் ஷாகுல்ஹமிது

நெல்லை : நெல்லை மாவட்டம் பணகுடி இராமலிங்கசுவாமி திருக்கோயில் திருவிழாவை 10 நாட்களும் மக்களோடு மக்களாக நின்று நடத்தி தந்த காவல் ஆய்வாளர். திரு. ஷாகுல்ஹமிது. பணகுடி...

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருச்சி காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

திருச்சி : திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை திருமண மண்டபத்தில், திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் , திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் முன்னிலையில்,...

போலீஸ் தேர்வில் ஏற்பட்ட மோசடி தொடர்பாக 1000 பேருக்கு பணி ஆணை நிறுத்தி வைப்பு

தமிழ்நாட்டில் TNPSC பணியாளர் தேர்வில் பெரிய அளவில் மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து பலர் கைதாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு...

கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுபதி நகரில் 07.02.2020-ம் தேதி  சுரேஷ்குமார் என்பவரை வழிமறித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி, ரூபாய்...

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பயிற்சி முகாம்

நாகப்பட்டினம் : மாவட்ட அளவில் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் நடைமுறைபடுத்துதல் சார்ந்து பங்கேற்பு துறைகளுக்கான நிலையான செயல்படுத்தல் நடைமுறைகள் உருவாக்குதல் தொடர்பான- திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்...

செங்கோட்டையில் தலைக்கவசம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

தென்காசி  : செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செங்கோட்டை காவல் துறையினர் மற்றும் தனியார் பள்ளி இணைந்து தலைக்கவசம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.. இந்நிகழ்ச்சியை...

சிறப்பாக பணியாற்றிய தஞ்சை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா 05.02.2020-ல் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்த காவல்துறையினரை பாராட்டு தெரிவிக்கும்...

வாகன முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விழிப்புணர்வு

மதுரை :  கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீசார் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீசாருடன், பொது மக்களும் இணைந்து வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி...

காஞ்சிபுரத்தில் போலி தங்க பிளேட்களை விற்ற 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்,  சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பால் கடை வைத்து நடத்தும் செல்வம் என்பவரிடம் ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் ரேணிகுண்டா பகுதியை சேர்ந்த...

கார் டயர் வெடித்து விபத்து, அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விசாரணை

விருதுநகர்: நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின்...

தெப்பத்திருவிழாவை ஒட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு

மதுரை: மதுரையில் தெப்பத்திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் மாவட்ட அதிகாரி திரு. கல்யாணகுமார் அவர்கள் தலைமையில்...

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது அவரது வீட்டின் அருகே வேலை செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த...

4500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பில் தஞ்சை குடமுழுக்கு விழா

தஞ்சை : 23 ஆண்டுகளுக்குப் பிறகு 05.02.2020ம் தேதி தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழக காவல்துறை கூடுதல்...

பெற்றோரை பிரிந்த மாணவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

Page 193 of 242 1 192 193 194 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.