Admin

Admin

இராமநாதபுரத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது, கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலைய குற்ற எண். u/s 5 L, J (ii) & 6 of POCSO Act என்ற...

துணிச்சலாக செயல்பட்டு திருடர்களை விரட்டி பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஊரக உட்கோட்ட தாலுகா காவல் நிலைய சரகம் எல்லைக்குட்பட்ட வக்கம்பட்டி பகுதிகளில் தொடர்ச்சியாக கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த...

காவல் ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை : அகில இந்திய அளவில் காவல்துறையினருக்கான பூப்பந்து போட்டி கடந்த 03.02.2020 முதல் 09.02.2020 வரை மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு...

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர் தெற்கு போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் நேற்று (10.02.2020)  ஆத்திகுளத்தில் உள்ள பாத்திமா மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு...

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பாதுகாப்பு விழிப்புணர்வுகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் புற வடக்கு காவல் நிலையத்தின் சார்பாக இன்று நகர் முக்கிய பகுதிகளில் நகர வடக்கு காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர்கள்.திரு.மகேஷ்...

DGP திரு.சைலேந்திரபாபு, IPS  அவர்களின் குரு பக்தி

ஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி அவர்கள் பம்பரமாக வகுப்பறையில் சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார்....

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளித்த காவல் உயரதிகாரிகளுக்கு நன்றி

சென்னை: காவல்துறை தலைமை அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்ற தற்காலிக பணியாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையினை ஏற்று சம்பளம் உயர்த்தியளிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையினை பெற்றுக்கொண்ட பணியாளர்கள்...

திண்டுக்கல்லில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி ரோடு முருகபவனத்தை அடுத்து உள்ள மேம்பாலம் அருகே விற்பனைக்காக கொண்டுவந்த கஞ்சா மூட்டையுடன் நின்று கொண்டிருந்த வெள்ளிமலை(55), வினோத்குமார்(25), பால்பாண்டி(22) ஆகிய...

சுவாமிமலை அருகே பெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு, காவல்துறையினர் விசாரணை

தஞ்சாவூர்:  சுவாமிமலையை அடுத்த திருப்புறம்பயத்தில் உள்ள சீனிவாசபெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. . திருப்புறம்பியம் தெற்கு வீதியில் ஆதிதாசப்ப நாயுடு பரம்பரைக்கு சொந்தமான சீனிவாசபெருமாள்...

அதிநவீன 9 ANPR கேமராக்களின் இயக்கத்தை சென்னை காவல் ஆணையாளர் துவக்கிவைத்தார்

சென்னை : Chennai Runners Association சார்பில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள அதிநவீன ஒன்பது ANPR (AUTOMATIC NUMBER-PLATE...

எழும்பூர் தொழில் அதிபர் வீட்டில் 72 பவுன் கொள்ளை வழக்கில் 4 பேர் கைது

சென்னை : சென்னை எழும்பூர் காஜா மேஜர் சாலையில் வசித்து வருபவர் தொழில் அதிபர் கல்யாண்குமார் (வயது 40). இவர் கடந்த 5-ந் தேதி எழும்பூர் போலீசில்...

சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்,  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே வெள்ளாள வயலை சேர்ந்தவர் பச்சைமுத்து இவர் அடிக்கடி சிவகங்கையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு...

நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்கெட் வியாபாரிகள், காவல்துறையினர் பேச்சு வார்த்தை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இரவு 10 மணிக்கு...

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் SP பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான திண்டுக்கல் அளவில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிவுற்ற...

தைப்பூச திருவிழாவில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த திண்டுக்கல் மாவட்ட காவலர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு...

சிவகங்கையில் அடிக்கடி தகராற்றில் ஈடுபட்ட நபருக்கு 5 மாதம் சிறை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் சுந்தர நடப்பு கிராமத்தைச் சேர்ந்த விமல் என்ற விமல்ராஜ் என்பவர் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி...

15 லட்சம் கஞ்சா பறிமுதல், 8 கல்லூரி மாணவர்கள் கைது – தப்பி ஓடிய 4 மாணவர்களுக்கு போலீசார் வலை

வேலூர்: வேலூரை அடுத்த காட்பாடியில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களான சத்யா , மோனீஸ், பண்டிபுல்லா உள்ளிட்ட 12மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அருகே வீடு வாடகைக்கு எடுத்து...

பொதுமக்களே எனது முதல் உளவுத்துறை, புதுக்கோட்டை SP அருண்சக்திகுமார்

புதுக்கோட்டையில் : புதுக்கோட்டையில் பதவியேற்ற அடுத்த நிமிடம் முதல் அத்தனை அதிரடிகளையும் காட்டி புதுக்கோட்டையை கலக்கி வருகிறார் புதுக்கோட்டையின் புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் இ.கா.ப.. புதுக்கோட்டையில்...

“அரசு மருத்துவமனையை சுத்தம் செய்யுங்கள்” – மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

திருச்சி : திருச்சி தனியார் கல்லூரி மாணவர்கள்  மோதலில் ஈடுபட்ட  28 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுத்தம் செய்ய வேண்டும் என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...

நூதன முறையில் 26 கார்களை திருடியவர்கள் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின் படி ஊத்துக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில்...

Page 192 of 242 1 191 192 193 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.