இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி பகுதியில் வசித்து வரும் பிர்தவுன் பானு என்பவரது வீட்டில் நுழைந்து 19 பவுன் நகையை திருடிய கீழக்கரை பகுதியைச் சோ்ந்த அபிரா அல் என்பவரை கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார்.