இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாணவர்களுக்கான “இளைஞர் பாராளுமன்றம்” நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.