மதுரை: D3-கூடல்புதூர் ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அழகுமுத்து என்பவர் மதுரை S.ஆலங்குளம், நேற்று (19.08.2019) அய்யனார் கோவில் அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை ஆனையூரை சேர்ந்த முருகன் 60/19, த/பெ. ராசுதேவர், முத்துலெட்சுமி 40/19, க/பெ முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை தொழில் செய்தது கண்டுபிக்கப்பட்டது. எனவே இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.11,150/-ம் கைப்பற்றப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்