இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் அறிவுரையயின் படி திரு.தியாகராஜன் உதவிஆய்வாளர்(CCPS)அவர்களின் தலைமையிலான காவலர்கள் மேல்விஷாரம் M.M.E.S மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படடு துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது.