திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி உடுமலை உட்கோட்டம் அமராவதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன் மார்க்கெட் பகுதியில் அமராவதி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களால் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றவாளிகளை எளிதில் கண்காணிக்கும் விதமாக சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட்டது.
என்றும் மக்கள் பணியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை.