திருப்பூர்: 2019 -ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு 500 கிலோ கஞ்சாவை ஆம்புலன்சில் கடத்திய இருவருக்கு தலா இரண்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. இவ்வழக்கின் விசாரணையை திறமையாக கையாண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருப்பூர் மாவட்ட போதைப்பொருள் குற்றத் தடுப்பு பிாிவு (NIB CID) காவல்துறையினருக்கு தமிழ்நாடு காவல்துறையின் பாராட்டுகள்.