திருவள்ளூர்: 78- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் காளி ராஜ் அவர்கள் மூவர்ணக் தேசிய கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். உடன் அனைத்து காவலர்களும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















