சேலம் : (11 /08/ 2022), ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில், திரு. கென்னடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜகாளீஸ்வரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு திரு.செல்ல, பாண்டியன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணினி குற்ற தடுப்பு பிரிவு திரு.சண்முகம், காவல்துறை கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஆகியோரின் முன்னிலையில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நம் முழுமையாக அறிவேன் நான் முழுமையாக அறிவேன் நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் மேலும் என் குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்.
போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்தவர்களின் நல்வழிபடுத்து எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை இருப்பின் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணி உடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என காவல்துறையினர், மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்