இராமநாதபுரம் : (02.08.2022)-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள செவல்பட்டி அருகே குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராஜேஷ் என்பவரை வழிமறித்து அவரது மனைவியின் நகைகளை கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்ற திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன், மற்றும் சுடலைமுத்து ஆகிய இருவரையும் சார்பு ஆய்வாளர் திரு.சல்மோன், அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.