மதுரை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை,
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி .கே . அரவிந்த், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்,1000 க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரி , பள்ளி மாணவிகள் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்