Tag: Tiruvarur District Police

காவல் நிலையத்தில் S.P வருடாந்திர ஆய்வு

காவல் நிலையத்தில் S.P வருடாந்திர ஆய்வு

திருவாரூர் : திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri).,* அவர்கள் இன்று (12.12.2023)கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது காவல் நிலையத்தில் ...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மூவாநல்லூர், அமரபாக்கம், நடுதெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் மலைகள்ளன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து ...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த வந்த நன்னிலம், வீதி விடங்கன், பெரும்படுகை, வ.ஊ.சி. தெருவை ...

கொலை வழக்கில் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்து, பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த .கும்பகோணம், செல்வம் நகரை சேர்ந்த பாஸ்கர் ...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் வசூல் பணி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் வசூல் பணி

திருவாரூர் :கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி ...

S.P ஆய்வு

S.P ஆய்வு

திருவாரூர் : டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகப்படுத்த மாவட்ட காவல் ...

கொலை வழக்கில் கைது

சாமி சிலையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட,பேட்டை, பாமணி தெருவில் வசித்துவரும் பிரேமா என்பவரது வீட்டில் சுவாமிசிலையை விற்பனை செய்வதற்காக வைத்துள்ளதாக, காவல்துறையினருக்கு கிடைத்த ...

சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri).,* அவர்கள் தலைமையில் (04.12.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில், சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அனைத்து ...

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் விசாரணை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், புலிவலம் பகுதியில் பிளாக் அண்ட் ஒயிட் கன்ஸ்ட்ரக்ஷன் நடத்தி வரும் நபரிடம் செல்போன் மூலம் உங்கள் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு செங்கல் அனுப்புகிறேன் என்று ...

கொலை வழக்கில் கைது

அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

திருவாரூர் : திருவாரூர் - நாகை மெயின் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க்கில் இரவு பணியில் இருந்தவரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி பணம் பறித்த. ...

போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

திருவாரூர் : திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)., அவர்கள், திருவாரூர் GRM பெண்கள் மேல் நிலை பள்ளிக்கு இன்று (02.12.2023) சென்று அங்கு மாணவியரிடையே ...

கொலை வழக்கில் கைது

லாட்டரி மற்றும் பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்டவர்கள் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை, கஞ்சா, மணல் கடத்தல், லாட்டரி விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட ...

குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முழுவதும் பான்மசாலா மற்றும் குட்கா புகையிலை பொருட்களை அடியோடு ஒழிக்கும் பொருட்டு காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியவர் கைது

திருவாரூர் : மன்னார்குடி நகர காவல் நிலைய சரகம், மழுப்பன் தெருவில் வசித்து, தனியார்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ராதிகா என்பவருக்கு நிரந்தர அரசு வேலைவாங்கி தருவதாக ...

சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம், இன்று (30.11.2023) மாவட்ட காவல் ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

திருவாரூர் : திருவாரூர் வண்டிக்காரத் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருவாரூர், விஜயபுரம், கொடிக்கால் தெருவை சேர்ந்த முத்து என்பவரின் மகன் அருண் (எ) அருண்குமார் ...

S.P எச்சரிக்கை

S.P எச்சரிக்கை

திருவாரூர்: மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி காவல்துறையில் இல்லாத தனியார் வாகனங்களுக்கு POLICE என ஸ்டிக்கர்களை பைக் மற்றும் கார்களில் ஒட்டி, வாகனத்தை ஓட்டுப்பவர்கள் மீது நடவடிக்கை ...

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் : ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி தேசிய குழந்தைகள் தினம், 19 ம் தேதி உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் ...

காவல் ஆணைய தலைவர் ஆய்வு

காவல் ஆணைய தலைவர் ஆய்வு

திருவாரூர் : காவல் ஆணைய தலைவர் Justice.சி.டி.செல்வம் (முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்கள் இன்று (28.11.2023) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருவாரூர் நகர ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

S.P எச்சரிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கல்யாணமகாதேவி, மேலத்தெருவை சேர்ந்த பாலசந்திரன் மகன் சிவா @ சிவராஜன் (வயது -26). மற்றும் கட்டளை அன்னவாசல் தெருவை சேர்ந்த நடராஜன் ...

Page 21 of 22 1 20 21 22

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.