குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து ரெளடிசத்தில் ஈடுபட்டு வந்த வலங்கைமான், அணியமங்கலம், குடியானத் தெருவை சேர்ந்த முத்து வெங்கடாஜலம், ...































