சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு S.P நற்சான்றிதழ்
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc.,(Agri.), அவர்கள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றபின் மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...































