Tag: Tirunelveli District Police

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை கொலை செய்த வழக்கில் செங்கோட்டையை சேர்ந்த 1.அப்துல் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

ஆயுதங்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி வட்ட காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது மருதூர் ஊராட்சி அலுவலகம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாள், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மது மற்றும் புகையிலை விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் தெற்கு பிரதான சாலை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ரோகினி செல்வி தலைமையிலான காவல்துறையினர் (27.01.2026) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சட்டவிரோத மது விற்பனை மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வண்டிப்பேட்டை இறக்கம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி மற்றும் காவலர்கள் ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர், முத்துப்பாண்டி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

5 கிலோ கஞ்சாவுடன் சிறுவன் உட்பட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஜனகன் தலைமையிலான காவல்துறையினர் (24.01.2026) அன்று ரோந்து பணியில் இருந்த போது, சத்யா ...

இரண்டாம் நிலை காவலர் உடல் திறனாய்வு தேர்வு

இரண்டாம் நிலை காவலர் உடல் திறனாய்வு தேர்வு

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு (22.01.2026) முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, (22.01.2026) அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பெருமாள்புரம் எழில்நகர் பகுதியில் நடராஜன் என்பவரது வீட்டில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பேட்டரி மற்றும் இன்வெர்டரையும் ஆனையா்குளம் சுதர்சன் ஐசக் என்பவரது வீட்டில் ...

மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் மற்றும் உரிமைகள் நீதிமன்றம், மகளிர் சிறப்பு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம் என திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

திருநெல்வேலியில் தொடர் குற்றச்சம்பவங்கள் ஈடுபட்ட 3 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்தவர் சக்திபாலன் (37). இவரது சகோதரி பழனியம்மாள் உடல் நலக் குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வீரமாணிக்கபுரம் பகுதியில் (22.01.2026) அன்று காவல் உதவி ஆய்வாளர் கோமதி சங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ...

இரண்டாம் நிலை காவலர்களுக்கான திறனாய்வு தேர்வு

இரண்டாம் நிலை காவலர்களுக்கான திறனாய்வு தேர்வு

திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள்/சிறை காவலர்கள்/ தீயணைப்பாளர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை மிரட்டல் வழக்கில் இளைஞருக்கு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு சி.என்.கிராமம் லட்சுமிபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் மகன் மணிகண்டன் (24). இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவரை ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

இருசக்கர வாகன விபத்தில் சிறுவன் பலி. வாகன உரிமையாளர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே நவ்வலடியைச் சோ்ந்தவா் ஜெகன் (35). இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறார் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

போதைப் பொருள்கள் விற்பவர்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்ட ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட தலைக்கவசம் அணிதல், மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பேரணி (09.01.2026) அன்று நடைபெற்றது. ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள பற்பநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு (எ) அன்பன் (26). கைது ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே நமச்சிவாயம் (65). என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 6 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டிருந்தார். இது ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கஞ்சா வழக்கில் மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் (08.01.2026) அன்று மேலப்பாளையம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் சந்தேகத்தின் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 2017 -ம் ஆண்டு கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ...

Page 9 of 54 1 8 9 10 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.