Tag: Tirunelveli District Police

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட சேரன்மகாதேவி, பாரதிதாசன் தெருவை சேர்ந்த மாயாண்டி மகன் சுப்பிரமணியன் (21). ...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மறுப்புச் செய்தி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் தற்போது ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அந்தச் செய்தியில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த ஒரு பள்ளி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் அடிதடி, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் செக்கடித் தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் கருத்தபாண்டி ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சரல் மண் கடத்திய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பழைய பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருநெல்வேலி மண்டல துணை வட்டாட்சியர் உமா தலைமையில் வருவாய் ...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர் தலைமறைவு

திருநெல்வேலி : திருநெல்வேலி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரகுமான் தெருவில் உள்ள ஒரு ...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இராமையன்பட்டி, இராஜகோபாலபுரம் முதலாவது தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் ஐயப்பன் (26). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை மேலப்பாட்டம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி (45). தனியார் நிறுவன காவலாளியான இவரை, கே.டி.சி.நகர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பிரேம் ...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகேயு உள்ள ஏமன்குளத்தைச் சேர்ந்தவர் திருமுருகன்(32). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள கீழசெவல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கரசுப்பிரமணியன். விவசாயியான இவரை கடந்த (13-9-2021) ஆம் தேதி ஒரு கும்பல் வடவூர்பட்டி அருகே ...

தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி: தீயணைப்பு துறை இயக்குனர், ஆபாஷ் குமார், இ.கா ப., உத்தரவுபடி திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலர், சரவணபாபு அறிவுரையின்படி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் மேற்பார்வையில் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் கீழூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சகாயராஜ் (26). கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் இவரை போலீசார் ...

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில் (06.03.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை 4 பேருக்கு ஆயுள் சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்தவர் வைகுண்டம். இவர், ஒரு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்நிலையில், (10.3.2022) அன்று அங்குள்ள கால்வாயில் ...

தவறிய பணத்தை நேர்மையாக ஒப்படைத்த நபர்

தவறிய பணத்தை நேர்மையாக ஒப்படைத்த நபர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கூனியூர் பஸ் டிப்போவில் செக்யூரிட்டியாக பணிபுரியும் சுத்தமல்லி, பாப்பான்குளத்தைச் சேர்ந்த முருகேசன், (41). (24.02.2025) அன்று டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் (05.03.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நயினார் ...

கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, நடுக்கல்லூர் ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த திருப்பணிகரிசல்குளம், முப்பிடாதி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் சிவா தெருவை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் இசக்கிராஜா (23). என்பவர் (31.01.2025)-ஆம் தேதி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கைப்பேசி செயலி மூலம் பணம் பறித்த நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மனேரியைச் சோ்ந்தவர் தனசேகர் (36). சென்னையில் தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்ப ஊழியராக பணியாற்றி வரும் இவர், கடந்த ...

குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த கொடிமுத்து(42). மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மேல கோட்ட வாசல் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (32). ஆகிய இருவரும் ...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

வீட்டை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளம், மாதா கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் (60). அன்னபுஷ்பம் (55) தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து ...

Page 31 of 54 1 30 31 32 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.